முக்கிய செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் நாகப்பட்டினம்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் ஆவின் நிறுவனத்தின் புதிய பால் குளிர்விப்பான் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

  நாகப்பட்டினம் நவம்பர் 4 நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் ஆவின் நிறுவனத்தின் புதிய குளிர்விப்பான் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று...

Read more

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி பல்வேறு பகுதிகளில் ஆய்வு

  தூத்துக்குடி மாநகர பகுதியில் மழை நீர் தேங்காதவாறு வடிகால் அமைக்கும் பணியை துரிதபடுத்த மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். மழைகாலம் வந்து...

Read more

தூத்துக்குடியில் ஹிந்தி தினிப்புக்கு எதிராக துண்டு பிரசுரம் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான முக.ஸ்டாலின் ஒன்றிய அரசின் கட்டாய ஹிந்தி தினிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன பொதுகூட்டம் தெருமுனை பிரச்சாரம்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம்...

Read more

வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் தோட்டக்கலை அமைப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டத்தில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் தோட்டக்கலை அமைப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் பாராளுமன்ற...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மூலக்கரையில் மடையான் பறவைகளை பிடித்த இரண்டு நபர்களை பிடித்து அபராதம் விக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த மூலக்கரையில் மடையான் பறவைகளை பிடித்த இரண்டு நபர்களை பிடித்து அபராதம் விக்கப்பட்டது. வேதாரணியம் நவம்பர் 2 திருச்சி வன மண்டல தலைமை...

Read more

நாகப்பட்டினத்தில் உள்ள பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதுமைப் பெண் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினத்தில் உள்ள பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதுமைப் பெண் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம்...

Read more

நவம்பர் 1 உள்ளாட்சி தினம் அறிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து மாப்பிள்ளையூரணி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்!!

  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட் மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராமசபை கூட்டம் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் உள்ளாட்சி...

Read more

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்: பகுதி சபா கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு!!

இந்தியாவில் தூத்துக்குடி, நவ,1   தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என அமைச்சர் கீதாஜீவன்,...

Read more
Page 228 of 559 1 227 228 229 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.