முக்கிய செய்திகள்

முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரிக்கப் பட்ட அவரது திருவுவ படத்திற்கு ஐஎன்டியூசி மாநில பொது செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர் K.பெருமாள்சாமி தூத்துக்குடியில் மாலை அணிவித்து மரியாதை

நவம்பர் 14 அன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப் படும் ...முன்னாள் பிரதமர் அமரர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரிக்கப் பட்ட அவரது...

Read more

வேதாரண்யத்தில் அடுத்த மூலக்கரை வயல்வெளியில் மடையன் கொக்கு பறவைகளை வலை வைத்து பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம்

வேதாரண்யத்தில் அடுத்த மூலக்கரை வயல்வெளியில் மடையன் கொக்கு பறவைகளை வலை வைத்து பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம் வேதாரணியம் நவம்பர் 13 திருச்சி வன மண்டல...

Read more

நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட கோட்டைவாசல் நகர் புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும், கீழ்வேளுர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையிலும் வம்சம் திட்டம் செயல்படுவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட கோட்டைவாசல் நகர் புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும், கீழ்வேளுர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையிலும் வம்சம் திட்டம் செயல்படுவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் நவம்பர் 12 நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு...

Read more

வேதாரண்யத்தை அடுத்த தென்னடா வயல்வெளியில் தன் வீட்டிற்கு அருகில் மடையான் கொக்கு பறவைகளை கண்ணி ஊன்றி பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம்

வேதாரண்யத்தை அடுத்த தென்னடா வயல்வெளியில் தன் வீட்டிற்கு அருகில் மடையான் கொக்கு பறவைகளை கண்ணி ஊன்றி பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம் வேதாரணியம் நவம்பர் 12...

Read more

வேதாரண்யம் அருகே மருதூர் தெற்கு பஞ்சநதிக்குளம் கிழக்கில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கேஸ் சிலிண்டர் வெல்டிங் மிஷின் பயன்படுத்தி கொள்ளை முயற்சி வாய்மேடு காவல்துறையின் விசாரணை

*வேதாரண்யம் அருகே மருதூர் தெற்கு பஞ்சநதிக்குளம் கிழக்கில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கேஸ் சிலிண்டர் வெல்டிங் மிஷின் பயன்படுத்தி கொள்ளை முயற்சி வாய்மேடு காவல்துறையின்...

Read more

நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம்...

Read more

நாகப்பட்டினத்தில் ஆதி திராவிடர் மாணவ விடுதியில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த. தற்காலிக ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினத்தில் ஆதி திராவிடர் மாணவ விடுதியில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த. தற்காலிக ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் நவம்பர் 11...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்

தூத்துக்குடி மழையின் காரணமாக மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்பை போல் இந்த...

Read more
Page 224 of 559 1 223 224 225 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.