• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் காலை நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சியருக்கு பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் கோரிக்கை

policeseithitv by policeseithitv
November 18, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருச்செந்தூர் முருகன் கோவில் பட்டா நிலங்களில் விடிய விடிய நடைபெறும் துணிகர மணல் கொள்ளை!! மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இசக்கிராஜா தேவர் பரபரப்பு புகார்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.நவ.18,
தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளில் காலை 7 மணி முதல் 9 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்களின் நலன் கருதி கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க கோரியும், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்க்கு மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அம்மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: மாப்பிள்ளையூரணி ஊராட்சியானது சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய ஊராட்சியாகும். இந்த ஊராட்சியின் நுழைவு பகுதிகளான வடபுறம் தேசிய நெடுஞ்சாலையான கோமஸ்புரத்திலிருந்தும் தென்புறம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி எல்லை பகுதியான சத்யா திரையரங்கம் மற்றும் பாண்டியாபுரம், மேற்கு பகுதி எட்டையாபுரம் சாலை பகுதி வழியாகவும் காலை 7 மணி முதல் 9 மணி வரை பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் அதிகமாக இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.இந்த சாலை வழியாக காலை நேரங்களில் கனரக வாகனங்கள் மிக அதிகளவில் வந்து செல்கின்றனர்.இதனால் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சமீபத்தில் இந்த சாலைகளில் கல்லூரி மாணவர் ஒருவரும், பள்ளி மாணவர் ஒருவரும் வௌ;வேறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஆகவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் மேற்கூறிப்பிட்டுள்ள சாலை வழியாக காலை 7 மணி முதல் 9 மணி வரை கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்தும், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், மேலும் அப்பகுதியில் காலை நேரத்தில் போக்குவரத்து காவலரை பணியமர்த்தி போக்குவரத்தை சீர்செய்யவும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன், என்று மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

செய்தி தொகுதி: எம். ஆத்திமுத்து

Previous Post

வேதாரண்யத்தை அடுத்த தியாகராஜபுரம் செட்டிப்புலம் வயல்வெளிகளில் கொக்கு மடையான் பறவைகளை வளை வைத்து பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம் 

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரமுகர்களுக்கான ஆய்வு கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, அரசு சிறப்புச் செயலாளர் த. ஆபிரகாம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

Next Post
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரமுகர்களுக்கான ஆய்வு கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, அரசு சிறப்புச் செயலாளர் த. ஆபிரகாம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரமுகர்களுக்கான ஆய்வு கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, அரசு சிறப்புச் செயலாளர் த. ஆபிரகாம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In