முக்கிய செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத்துறை, மற்றும் மாவட்ட குடும்ப நல துறை சார்பில் நடைபெற்ற ஆண்களுக்கான நவீன வாசக்டமி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத்துறை, மற்றும் மாவட்ட குடும்ப நல துறை சார்பில் நடைபெற்ற ஆண்களுக்கான நவீன வாசக்டமி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை...

Read more

தூத்துக்குடி கிப்சன்புரம் எம்ஜிஆர் சிலையில் புதிதாக எழுதப்பட்ட பெயர் பலகையை அழித்தவர்களுக்கு மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் கடும் கண்டனம்.*

  *தூத்துக்குடி வ.உ.சி. சாலை தொடர்ச்சியில் உள்ளது கிப்சன்புரம். அங்குள்ள பூங்காவின் முன்பு சுமார் 20 ஆண்டுகளாக எம்ஜிஆர் ரசிகர்களால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் மார்பளவு...

Read more

தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட சிறப்பு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது!

    மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்!       தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சிறப்பு கூட்டம் புதுக்கோட்டை...

Read more

வீட்டை நாம் எப்படி சுத்தமாக வைத்து பாதுகாத்து கொள்கிறோமோ  அதுபோல் கிராமத்தை என்சிசி மாணவ, மாணவிகள் தூய்மையாக வைக்க சேவையாற்ற வேண்டும்: சண்முகையா எம்.எல்.ஏ அறிவுரை

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரேஸ்நகர் பகுதியில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் விவிடி நினைவு பள்ளி என்சிசி மாணவ மாணவிகள் மாப்பிள்ளையூரணி ஊராட்சி தூய்மை...

Read more

டி.சவேரியார்புரத்தில் புதிய ரேசன்கடைக்கு பூமி பூஜை: சண்முகையா எம்.எல்.ஏ, பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

டி.சவேரியார்புரத்தில் புதிய ரேசன்கடைக்கு பூமி பூஜை: சண்முகையா எம்.எல்.ஏ, பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட டி.சவேரியார்புரத்தில் இயங்கி வந்த...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீன்வளப் பொறியியல் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் இலக்கியக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.  

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீன்வளப் பொறியியல் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் இலக்கியக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது....

Read more

வேதாரண்யத்தை அடுத்த பஞ்ச நதி குளம் மேற்கு வேம்பதேவன் காட்டை சேர்ந்த சேகர் என்பவரை மடையான் பறவைகளை பிடித்தற்காக பிடித்து அபராதம் விதிக்கப்பட்டது.

வேதாரண்யத்தை அடுத்த பஞ்ச நதி குளம் மேற்கு வேம்பதேவன் காட்டை சேர்ந்த சேகர் என்பவரை மடையான் பறவைகளை பிடித்தற்காக பிடித்து அபராதம் விதிக்கப்பட்டது. வேதாரணியம் நவம்பர் 23...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் புஷ்பவனம் கிராமத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளியின் வீட்டிற்கே சென்று உரிய நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அ. அருண்தம்புராஜ் இன்று வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் புஷ்பவனம் கிராமத்தில் வசித்து வரும் மாற்றுத்திறனாளியின் வீட்டிற்கே சென்று உரிய நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அ. அருண்தம்புராஜ் இன்று...

Read more
Page 219 of 559 1 218 219 220 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.