• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளயூரணி நியாயவிலைக் கடை ஊழியர் பணிக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை: எம் எல் ஏ சண்முகையா, பஞ். தலைவர் சரவணகுமார் வழங்கினார்கள்

policeseithitv by policeseithitv
December 1, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளயூரணி நியாயவிலைக் கடை ஊழியர் பணிக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை: எம் எல் ஏ சண்முகையா, பஞ். தலைவர் சரவணகுமார் வழங்கினார்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, டிச, 1

 

மாப்பிள்ளையூரணி கூட்டுறவு நகர கடன் சங்கத்திற்கு உட்பட்ட நியாய விலைக் கடையில் பணிபுரிந்த சண்முகராஜ் என்பவர் பணியின் போது உடல் நிலை பாதிக்கப்பட்டதால் உயிர் இழந்தார்.

ஆதலால் கருணை அடிப்படையில் அவரது மகன் ராகவிஸ்வா என்பவருக்கு நியாய விலைக் கடையின் ஊழியராக பணியாற்ற கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டது.

இந்த பணி நியமன ஆணையை ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் சண்முகையா மற்றும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு நகர கடன் வங்கி தலைவருமான சரவணக்குமார் ஆகியோர்கள் வழங்கினார்கள்… இந்நிகழ்வில் கவுன்சிலர்கள் சேவியர், அந்தோணிதனுஷ்பாலன், கூட்டுறவு சங்க துணை தலைவர் சிவகுமார், கூட்டுறவு சங்க செயலர் காமராஜ் செயலாளர் பாலமுருகன் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா தங்கமாரிமுத்து முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்த குமார் மற்றும் மாரியப்பன் கிளைசெயலாளர் வேல்ராஜ் கௌதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்…

 

செய்தி தொகுப்பு: எம்.கண்ணன் போலீஸ் செய்தி நியூஸ்

Previous Post

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில், வெளிமாவட்டத்தினர் மீன்பிடிப்பதாக புகார் வந்ததால் விசாரிக்கச் சென்ற அதிகாரிகளுக்கும், மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

Next Post
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In