முக்கிய செய்திகள்

கோரம்பள்ளத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்தை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி துவக்கி வைத்தார்.

  தூத்துக்குடி. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கோரம்பள்ளம் பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டுமென்று மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்தாய்வு

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மாதம் ஒருமுறை பொதுமக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் மூலம் நிறைவேற்றப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர். அதே போல் சில...

Read more

முன்னாள் அமைச்சர் கக்கன்ஜி 41வது நினைவு தினம். தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி: முன்னாள் அமைச்சர் கக்கன்ஜி  41வது நினைவு தினம். தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   முன்னாள் அமைச்சர்...

Read more

பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு, மற்றும் கார் மீது தாக்குதல் : தூத்துக்குடி மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகள் மீது பரபரப்பு புகார்!!  காவல்துறையினர் தீவிர விசாரணை

தூத்துக்குடி,டிச,22 தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு கார் தாக்கப்பட்டதில் தூத்துக்குடி மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்பட...

Read more

மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தியிடம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் கோரிக்கை மனு வழங்கினார்

தூத்துக்குடி. மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார், மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய அரசின் தரநிர்ணய அமைவனம் சார்பில் தரநிலைகள் குறித்து மாவட்ட அலுவலர்களுடனான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய அரசின் தரநிர்ணய அமைவனம் சார்பில் தரநிலைகள் குறித்து மாவட்ட அலுவலர்களுடனான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில்  இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.   நாகப்பட்டினம் டிசம்பர் 22  ...

Read more

பாஜக துணை தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் மீது தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு – பதட்டத்தை தணிக்க போலீசார் குவிப்பு

தூத்துக்குடி. டிச.22. முன்னாள் தூத்துக்குடி மாநகராட்சி மேயராகவும், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் ஆக இருந்த பாஜகவின் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா-வின் தூத்துக்குடி இல்லத்தில் மர்ம கும்பல்கள்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வங்கியாளர்களின் ஆலோசனை குழு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வங்கியாளர்களின் ஆலோசனை குழு கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.   நாகப்பட்டினம் டிசம்பர் 22...

Read more

அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் தேர்வு .

தூத்துக்குடி மாவட்டம் மறவன்மடத்தில் அமைந்துள்ள செர்வைட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் ஜனவரி மாதம் 28ஆம் தேதி கோவாவில் நடைபெற உள்ள சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ- இந்தியவின்...

Read more
Page 207 of 559 1 206 207 208 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.