முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள  நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் 2 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து- சகோ.மோகன். சி.லாசரஸ் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் 2 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து- சகோ.மோகன். சி.லாசரஸ் வழங்கினார்.   நாலுமாவடி,டிச,25     கிறிஸ்துமஸ்...

Read more

வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டம் பகுதியில் மடையான் பறவையை பிடித்தவர்க்கு அபராதம்.

வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டம் பகுதியில் மடையான் பறவையை பிடித்தவர்க்கு அபராதம்.   வேதாரண்யம் டிசம்பர் 23   திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் நாகப்பட்டினம் வனஉயிரினக்...

Read more

வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டம் பகுதியில் மடையான் பறவையை பிடித்தவர்க்கு அபராதம்.

வேதாரண்யம் டிசம்பர் 23   திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா அவர்களின் உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர் பா.அயூப்...

Read more

நாம் இந்தியர் கட்சி தலைவர் என்.பி ராஜா 51 வது பிறந்தநாள் விழா: அன்னதானம், நலத்திட்டங்கள் வழங்கி நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாட்டம்!!

தூத்துக்குடி டிச, 25 நாம் இந்தியர் கட்சியின் தலைவர் என்.பி ராஜா 51 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு தூத்துக்குடியில் நாம் இந்தியர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்...

Read more

தூத்துக்குடி போல்பேட்டை சி.எஸ்.ஐ. தூய மிகாவேல் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஏழை-எளியவர்களுக்கு உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

  தூத்துக்குடி. தூத்துக்குடி போல் பேட்டை சி.எஸ்.ஐ. தூய மிகாவேல் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா 23.12.2022 அன்று ஆலயத்தில் வைத்து கொண்டாடப்பட்டது. சி.எஸ்.ஐ. தூய மிகாவேல் ஆலயத்தில்...

Read more

கபடி போட்டியில் காயமுற்ற கபடி வீரருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆறுதல் கூறினார்

தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி அருகே சவேரியார்புரம் பகுதியில் கபடி குழு இருந்து வருகிறது. தமிழகத்தில் பல இடங்களில் நடைபெறும் போட்டிகளில் இந்த கபடி குழுவினர் பங்குபெற்று...

Read more

குழப்பத்தை ஏற்படுத்தி குட்டையில் மீன்பிடிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இடம் அளிக்க கூடாது அமைச்சர் கீதாஜீவன் கடும் தாக்கு

  தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் சண்முகபுரம், அண்ணாநகர் ஆகிய இரு இடங்களில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட...

Read more

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.

தூத்துக்குடி எம்.ஜி.ஆர் 35வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சிதம்பரநகர் நான்காவது தெருவில் உள்ள அதிமுக அமைப்பு கழகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்து எம்.ஜி.ஆர் படத்திற்கு அதிமுக...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிக்கு கூடுதலாக 95 லட்சம் லிட்டர் குடிதண்ணீர் வழங்க வேண்டும் – அரசுக்கு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்.

தூத்துக்குடி. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணியில் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது....

Read more
Page 206 of 559 1 205 206 207 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.