முக்கிய செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் பாலர் சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. 

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் பாலர் சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது....

Read more

6 வட்டாரங்களைச் சேர்ந்த 52 மாணவர்களுக்கு ஒருநாள் சுற்றுலாவிற்கு நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு

வேதாரணியம் ஜனவரி 11   தமிழ்நாடு அறிவியல் இயக்கம், நாப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை,கோடியக்காட்டிற்கு நாகை மாவட்டத்திலிருந்து 52 மாணவர்களும், வழிகாட்டி ஆசிரியர்களும்,தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினரும் என 65...

Read more

அனைவரும் சமம் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது – மாற்றுதிறனாளிகள் விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார் – கலெக்டர் ஆணையர், பங்கேற்பு

தூத்துக்குடி. தூத்துக்குடி ஜின்பேக்டரி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறுவர்கள் முதல் 18 வயதினர் வரை உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமை கலெக்டர்...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், மருத்துவம் – மக்கள் நல்வாhழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் மாநிலத்தில் முதல் இடம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களை பாராட்டி விருது வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், மருத்துவம் - மக்கள் நல்வாhழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சையில் மாநிலத்தில்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் பாலையூர் ஊராட்சி அழிஞ்சமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் திறன்மிகு தொடு திரை கணினி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் பாலையூர் ஊராட்சி அழிஞ்சமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் திறன்மிகு தொடு திரை கணினி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் முழு கரும்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும்...

Read more

நாகப்பட்டினம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புரா தலைமையில் இன்று நடைபெற்றது.

நாகப்பட்டினம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புரா தலைமையில் இன்று நடைபெற்றது. நாகப்பட்டினம் ஜனவரி 9 நாகப்பட்டினம்...

Read more

தூத்துக்குடியில் பொங்கல் பரிசுத்தொகுப்பு கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்!

  தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் விநியோகம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.   தமிழர்...

Read more

மாப்பிள்ளையூரணியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை பஞ். தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி. தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் சென்னை, அன்னை சத்யா நகர் ரேஷன் கடையில் துவக்கி வைத்தார். பொங்கல் பண்டிகையை...

Read more
Page 200 of 559 1 199 200 201 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.