முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி 51 வது வார்டு பகுதியில் 5 நாள் குடிநீரின்றி தவித்த பொதுமக்கள் : அதிரடியாக களமிறங்கிய அதிமுக கவுன்சிலர்!! பொதுமக்கள் பாராட்டு!!!

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வது வார்டு பகுதியில் உள்ள ஜே ஜே நகர் ,காமாட்சி நகர் ,திரு வி க நகர் தெரு ஆகிய 4...

Read more

தமிழகத்தில் நடப்பது இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அடிமை அரசு அல்ல – தன்மானமுள்ள தமிழர்களின் தலைவன் ஸ்டாலின் அரசு தூத்துக்குடி காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் கவர்னருக்கு எச்சரிக்கை

தூத்துக்குடி. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி உத்தரவு படி தமிழகம் முழுவதும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர்...

Read more

குரும்பூர் காவலர் காளிமுத்து நற்செயலை பாராட்டி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் சார்பாக சகோ. மோகன் சி. லாசரஸ் வாழ்த்தி வெகுமதி வழங்கினார்.

  நாசரேத், ஜன.18: நாகன்னியாபுரம் வயல் பகுதியிலிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் மெயின் ரோட்டிற்கு தன்னுடைய தோலிலேயே மரித்த நபரை தூக்கி சுமந்து வந்து...

Read more

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் புதிதாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கை மற்றும் இணையதளம் வழியாக பதிவு செய்ய கடைசி தேதி 23.1.2023 வரை நீட்டிப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் புதிதாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கை மற்றும் இணையதளம் வழியாக பதிவு செய்ய கடைசி...

Read more

நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் மாவட்ட நிர்வாகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் நாகை சங்கமம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்பராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் மாவட்ட நிர்வாகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் நாகை சங்கமம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்பராஜ் தலைமையில் நடைபெற்றது....

Read more

வேதாரண்யத்தில் ப.ஜீவானந்தம் நினைவு நாள் நிகழ்ச்சி

வேதாரண்யத்தில் ப.ஜீவானந்தம் நினைவு நாள் நிகழ்ச்சி   வேதாரண்யம்,ஜன.18 நாகை மாவட்டம்,வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் அமைப்பின் நிறுவனர், தமிழறிஞர் ப.ஜீவானந்தம் நினைவு நாளையொட்டி...

Read more

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தார்.

தூத்துக்குடி எம்.ஜி.ஆர் 106வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரநகர் நான்காவது தெருவில் உள்ள அதிமுக அமைப்பு கழகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்து எம்.ஜி.ஆர் படத்திற்கும் பின்னர்...

Read more

தூத்துக்குடியில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனுக்கு பொது மக்கள், கட்சி நிர்வாகிகள், வாழ்த்து தெரிவித்தனர். 

தூத்துக்குடியில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனுக்கு பொது மக்கள், கட்சி நிர்வாகிகள், வாழ்த்து தெரிவித்தனர்.   தூத்துக்குடி தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிமுக...

Read more

மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுத்தொகையை பஞ். தலைவர் சரவணக்குமார் வழங்கினார்.

  தூத்துக்குடி தைத்திருநாளை முன்னிட்டு மாப்பிள்ளையூரணி கிரிக்கெட் கிளப் மற்றும் நண்பர்கள் குழு இணைந்து நடத்திய இரண்டாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி மாப்பிள்ளையூரணி விளையாட்டு திடலில்...

Read more

தமிழ்நாடு எனப்பெயர் கிடைக்க 76 நாள் உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கநாடார் தியாகத்தை மதிப்போம் பொங்கல் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்

தூத்துக்குடி தமிழர்திருநாளான பொங்கல் திருநாளையொட்டி 30வது வட்ட திமுக மற்றும் டூவிபுரம் இளைஞர் அணி சார்பில் 20ம் ஆண்டு பொங்கல் விழா நிகழ்ச்சி டூவிபுரம் 10வது தெருவில்...

Read more
Page 200 of 561 1 199 200 201 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.