• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

குரும்பூர் காவலர் காளிமுத்து நற்செயலை பாராட்டி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் சார்பாக சகோ. மோகன் சி. லாசரஸ் வாழ்த்தி வெகுமதி வழங்கினார்.

policeseithitv by policeseithitv
January 18, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
குரும்பூர் காவலர் காளிமுத்து நற்செயலை பாராட்டி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் சார்பாக சகோ. மோகன் சி. லாசரஸ் வாழ்த்தி வெகுமதி வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

நாசரேத், ஜன.18:
நாகன்னியாபுரம் வயல் பகுதியிலிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் மெயின் ரோட்டிற்கு தன்னுடைய தோலிலேயே மரித்த நபரை தூக்கி சுமந்து வந்து
ஆம்புலன்ஸில் ஏற்ற உதவி செய் துள்ளார்.
இவருடைய மனித நேயம் பாராட்டத்தக்கது.
ஆறுமுகநேரி அருகிலுள்ள கீழநவ்வலடியைச் சேர்ந்த சித்திரைவேலுவின் மனைவி அம்மாள் தங்கம் (67). கடந்த 3 நாட்களாக மாரடைப்பால் அவதிப்பட்டு வந்த இவர்,புல் அறுக்க நாக கன்னியாபுரம் பகுதியிலுள்ள வயல்வெளிக்கு சென்றார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அங்கே யே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குரும்பூர் போலீ சார் காளிமுத்து என்பவர் மூதாட்டியின் உடலை தனது தோளில் சுமந்த படியே சாலைக்கு கொண்டு வந்து சேர்ந்தார்.இவரது மனித நேயத்தை பாராட்டி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் சார்பாக மோகன் சி. லாசரஸ் வாழ்த்தி வெகுமதி வழங்கினார்.

Previous Post

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் புதிதாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கை மற்றும் இணையதளம் வழியாக பதிவு செய்ய கடைசி தேதி 23.1.2023 வரை நீட்டிப்பு

Next Post

தமிழகத்தில் நடப்பது இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அடிமை அரசு அல்ல – தன்மானமுள்ள தமிழர்களின் தலைவன் ஸ்டாலின் அரசு தூத்துக்குடி காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் கவர்னருக்கு எச்சரிக்கை

Next Post
தமிழகத்தில் நடப்பது இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அடிமை அரசு அல்ல – தன்மானமுள்ள தமிழர்களின் தலைவன் ஸ்டாலின் அரசு தூத்துக்குடி காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் கவர்னருக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் நடப்பது இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அடிமை அரசு அல்ல - தன்மானமுள்ள தமிழர்களின் தலைவன் ஸ்டாலின் அரசு தூத்துக்குடி காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் கவர்னருக்கு எச்சரிக்கை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In