• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் புதிதாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கை மற்றும் இணையதளம் வழியாக பதிவு செய்ய கடைசி தேதி 23.1.2023 வரை நீட்டிப்பு

policeseithitv by policeseithitv
January 18, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் புதிதாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கை மற்றும் இணையதளம் வழியாக பதிவு செய்ய கடைசி தேதி 23.1.2023 வரை நீட்டிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டம் 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் புதிதாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கை மற்றும் இணையதளம் வழியாக பதிவு செய்ய கடைசி தேதி 23.1.2023 வரை நீட்டிப்பு

பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியர்கள்,பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கலந்துகொள்வதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்ய நாகப்பட்டினம்,மாவட்ட ஆட்சித் தலைவர்

டாக்டர். அ. அருண் தம்புராஜ், தகவல்.

 

நாகப்பட்டினம் ஜனவரி 18

 

2022-2023ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் புதிதாக கிரிக்கெட் விளையாட்டு பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள (ஆடவர் மற்றும் மகளிர்) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சேர்க்கப்பட்டு நடத்தப்படவுள்ளது. மேலும், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள இணையதளம் மூலம் பதிவு செய்ய கடைசிதேதி 23.1.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள், அரசுப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மற்ற விளையாட்டுப் போட்டிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெறும். கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி நடத்தப்படும் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அனைத்து வகையான பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் (ஆடவர் மற்றும் மகளிர்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்; விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள இணையதளம் மூலம் 23.1.2023-க்குள் பதிவு செய்யுமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் மாவட்ட நிர்வாகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் நாகை சங்கமம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்பராஜ் தலைமையில் நடைபெற்றது.

Next Post

குரும்பூர் காவலர் காளிமுத்து நற்செயலை பாராட்டி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் சார்பாக சகோ. மோகன் சி. லாசரஸ் வாழ்த்தி வெகுமதி வழங்கினார்.

Next Post
குரும்பூர் காவலர் காளிமுத்து நற்செயலை பாராட்டி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் சார்பாக சகோ. மோகன் சி. லாசரஸ் வாழ்த்தி வெகுமதி வழங்கினார்.

குரும்பூர் காவலர் காளிமுத்து நற்செயலை பாராட்டி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் சார்பாக சகோ. மோகன் சி. லாசரஸ் வாழ்த்தி வெகுமதி வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In