முக்கிய செய்திகள்

பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் இரு கண்களாக மதிக்க வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் அறிவுரை

    தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சிலுவைப்பட்டி புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி 22வது ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்;சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார்....

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் மற்றும்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி ஊராட்சியில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில் இடுபொருட்கள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு இடுபொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் வழங்கினார்கள்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி ஊராட்சியில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில்...

Read more

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்:  பஞ். தலைவர் சரவணகுமார் பங்கேற்பு!!

  டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி ஆரோக்கிய புரத்தில் நடைபெற்றது டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் என்சிசி மாணவிகளின் இறைவணக்கம் மற்றும் தமிழ் தாய்...

Read more

நாமக்கல் அங்கன்வாடி மையத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு படி அனைத்து துறை அமைச்சர்களும் தங்களது துறை சார்ந்த பணிகளை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வுகள் மேற்கொண்டு...

Read more

மாப்பிள்ளையூரணி பகுதியில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

  தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற...

Read more

வேதாரணியத்தில் மினி மராத்தான் ஓட்டப்போட்டி நடைபெற்றது.

வேதாரணியத்தில் மினி மராத்தான் ஓட்டப்போட்டி நடைபெற்றது.   வேதாரணியம் ஜனவரி 20   நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியத்தில் வேதாரணியம் ஒன்றிய அளவிலான நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்...

Read more

பிளாஸ்டிக் பொருட்களை சாலை ஓரங்களில் எரிந்து செல்லவேண்டாம் – வனத் துறையின் சார்பாக வேண்டிக்கொள்கிறோம் என வனச்சரக அலுவலர் பா.அயூப்கான் வேண்டுகோள்

வேதாரணியம் ஜனவரி 20 நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரத்தை அடுத்த கோடியக்கரையில் திருச்சி வன மண்டலம் சதீஷ், நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா ஆகியோர்களின் உத்தரவின்படி வேதாரண்யம்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி 51 வது வார்டு பகுதியில் 5 நாள் குடிநீரின்றி தவித்த பொதுமக்கள் : அதிரடியாக களமிறங்கிய அதிமுக கவுன்சிலர்!! பொதுமக்கள் பாராட்டு!!!

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வது வார்டு பகுதியில் உள்ள ஜே ஜே நகர் ,காமாட்சி நகர் ,திரு வி க நகர் தெரு ஆகிய 4...

Read more
Page 197 of 559 1 196 197 198 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.