• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் சார்பில்  குடியரசு தின விழா தூத்துக்குடியில் உள்ள விரிவாக்க நடுநிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.

policeseithitv by policeseithitv
January 27, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் சார்பில்  குடியரசு தின விழா தூத்துக்குடியில் உள்ள விரிவாக்க நடுநிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

ஜேசிஐ பேர்ல்சிட்டி குயின்பீஸ் தலைவர் JFM வழக்கறிஞர் V. சுபாசினி தேசிய கொடியை ஏற்றினார். கொடியேற்றம் நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தேசபக்தி நடனம், தேசபக்தி பாடல்கள், கட்டுரைப் போட்டி, சொற்பொழிவு மற்றும் வினாடி வினா போட்டிகளில் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இந்நிகழ்வுகளை விரிவாக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி ஜி.ரமணி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். ஜேகாம் சார்டர் செயலாளர் JCI Sen எம். முகமது இப்ராகிம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பியர்ல் சிட்டி குயின் பீஸ் செயலாளர் JC HGF அ. ஆயிஷா இப்ராஹிம் மற்றும் பொருளாளர் Jc M. லட்சுமி முத்துராமன மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் பங்குகொண்ட மாணவர்களுக்கு தலைவர் பரிசுகள் வழங்கினார்.

Previous Post

மாப்பிள்ளையூரணி கிராம மக்களுக்கு பட்டா, புதிய கட்டிடங்கள், பல்வேறு திட்ட பணிகள் எம்.பி., அமைச்சர், எம்.எல்.ஏ மூலம் விரைவில் கிடைக்கப்பெறும் : கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தகவல்!!

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி காமேஸ்வரம் கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று கலந்து கொண்டார்.

Next Post
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி காமேஸ்வரம் கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று கலந்து கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி காமேஸ்வரம் கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று கலந்து கொண்டார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In