முக்கிய செய்திகள்

தூத்துக்குடி செக் மோசடி வழக்கில் பாஜக மாநில நிர்வாகிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

தூத்துக்குடி. தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவர் அப்பகுதியில் பால்வியாபாரம் செய்து வருகிறார். இவர் தூத்துக்குடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும் பாஜக...

Read more

காவல்துறையில் பணியாற்றி வரும் வாரிசுகளுக்கான சிறப்பு கல்வி உதவித் தொகையை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் வழங்கினார்

  *தூத்துக்குடி மாவட்டத்தில் மேல்நிலைப்பள்ளி படிப்பில் 2021 - 2022ம் கல்வி ஆண்டில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினர் மற்றும்...

Read more

பெண் – ஆண் குழந்தைகளை பாரபட்சமின்றி அறிவுரைகள் கூறி வளர்க்க வேண்டும் மகளிர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

பெண் ஆண் குழந்தைகளை பாரபட்சமின்றி அறிவுரைகள் கூறி வளர்க்க வேண்டும் மகளிர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார். தூத்துக்குடி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாநகர...

Read more

எதிர்வரும் காலங்களில் அதிமுகவிற்கு துணை நிற்க வேண்டும் தூத்துக்குடி ஜெ பிறந்தநாள் விழாவில் சி.த.செல்லப்பாண்டியன் வேண்டுகோள்!!!

தூத்துக்குடி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு மாநகர 6 வது வார்டு மற்றும் 7 வது வார்டு ஊர் பொதுமக்கள் மற்றும் என்எம்சி கபாடி...

Read more

சென்னையில் ஆய்வக நுட்புனர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பரிசு வழங்கினார்.

  ஆய்வக நுட்புனர் தினத்தை முன்னிட்டு சென்னை கிரிக்கெட் மைதானம் காமராஜர் சாலை அயோத்திநகர் திருவல்லிக்கேனி பிரசிடென்சி மைதானத்தில் பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கம்...

Read more

தூத்துக்குடி மட்டக்கடை உச்சினிமாகாளி அம்பாள் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி அன்னதானத்தை துவக்கி வைத்தார்.

    தூத்துக்குடி. தூத்துக்குடி மாநகர பகுதியான மட்டக்கடை பகுதியில் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மிகவும் பழமையான ஸ்ரீஉச்சினிமாகாளி அம்பாள் திருக்கோவில் அமைந்துள்ளது....

Read more

வேதாரண்யத்தில் மகளிர் தின இலக்கிய அமர்வு

வேதாரண்யம், மார்ச் 14   நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி வாங்க பேசலாம் இலக்கிய அமர்வு நிகழ்ச்சி...

Read more

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.   நாகப்பட்டினம்...

Read more

வேதாரணியத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அம்மா பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

வேதாரணியத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அம்மா பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்...

Read more

தூத்துக்குடி அனல்மின் நிலையத்‌‌‌தில்‌‌‌ பணிசெய்‌‌‌யும் வட இந்திய தொழிலாளர்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய‌ டிஐஜி, எஸ்பி!!

  தூத்துக்குடி, மார்ச்,9   தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்திற்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்...

Read more
Page 183 of 561 1 182 183 184 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.