முக்கிய செய்திகள்

வேதாரணியத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அம்மா பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

வேதாரணியத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அம்மா பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்...

Read more

தூத்துக்குடி அனல்மின் நிலையத்‌‌‌தில்‌‌‌ பணிசெய்‌‌‌யும் வட இந்திய தொழிலாளர்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய‌ டிஐஜி, எஸ்பி!!

  தூத்துக்குடி, மார்ச்,9   தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின் நிலையத்திற்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்...

Read more

தூத்துக்குடியில் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

  தூத்துக்குடி. இந்தியன் கனரக வாகன ஓட்டுநர்கள் நல கூட்டமைப்பு, வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழகம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கனரக வாகன ஓட்டுநர்களுக்காக...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் 40 புதிய எஸ்ஐக்கள் நியமனம் – எஸ்பி உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களுக்கு 40 சப் இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்து எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று பயிற்சி...

Read more

கேஸ் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி தனலெட்சுமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

*ஒன்றிய அரசின் கேஸ் விலை உயர்வை கண்டித்து நேற்று தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகில் மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி தனலெட்சுமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்...

Read more

திராவிடமாடல் ஆட்சியில் எல்லா நன்மைகளும் கிடைக்கும் – மகளிர் தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு.

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தேசிய மகளிர் தின விழா மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகள், மாவட்ட அரசு இசைப்பள்ளி மற்றும் மாநகராட்சி...

Read more

நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் பங்கு முக்கியம் வகிக்கிறது. மகளிர் தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசினார்.

தூத்துக்குடி, மார்ச்,9 தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மகளிர் கூட்டமைப்பு சார்பில் பெரிய செல்வநகர் இ சேவை மைய மைதானத்தில் மகளிர் தின...

Read more

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமை வகித்தார்....

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவர் கிராம கடற்கரையில் அமைந்துள்ள சி.பி.சி.எல். பொதுத்துறை நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்தது தொடர்பான நடவடிக்கை குறித்து மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவர் கிராம கடற்கரையில் அமைந்துள்ள சி.பி.சி.எல். பொதுத்துறை நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்தது...

Read more

குலதெய்வ சாஸ்தா வழிபாடு:பங்குனி உத்திரத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க கலெக்டரிடம் கோரிக்கை

  தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தூத்துக்குடி மடத்தூர் பூர்வீககுடி மக்கள் சார்பில் ஜெயசுந்தரபாண்டி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு...

Read more
Page 183 of 560 1 182 183 184 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.