முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பேருந்து நிலையம் பற்றி தவறான கருத்துகளை வெளியிட வேண்டாம் மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்.

தூத்துக்குடி ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நிதியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் பேருந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்களை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து மேயர்ஜெகன் பெரியசாமி தெரிவிக்கையில்...

Read more

தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி கதிரேசன் கோயில் தெரு, ராஜமன்னார் தெருவில் நடைபெற்று வரும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி...

Read more

தூத்துக்குடி பர்மாகாலணி முனீஸ்வரர் கோவில் கொடை விழா முன்னிட்டு திருவிளக்குபூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள மில்லர்புரம் பர்மாகாலனியில் அமைந்திருக்கும் ஸ்ரீமுனீஸ்வரர் திருக்கோவில் 28ம் ஆண்டு கொடை விழாவையொட்டி கடந்த 5ம் தேதி கால்நட்டு விழாவுடன் ஆரம்பிக்கப்பட்டு, தினசரி...

Read more

இந்தியாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டவுள்ளார். திராவிட மாடல் ஆட்சி சாதனை தொடரும் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

  தூத்துக்குடி திமுக ஆட்சியில் இரண்டாண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி வட்ட கோவில், 3ம் மைல், ஆகிய இரு இடங்களில் நடைபெற்ற கூட்டத்திற்கு பகுதி...

Read more

எல்லா மதத்தினற்கும் எல்லாம் கிடைக்க செய்வது தான் திராவிட மாடல் ஆட்சி மாநில மகளிர் அணிசெயலாளர் ஹெலன் டேவிட்சன் பேசினார்.

தூத்துக்குடி திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடி ஒன்றிய குழு துணைத்தலைவரும் ஸ்பிக் நகர் பகுதி செயலாளருமான ஆஸ்கர் தலைமையில் சவேரியார்புரத்தில் நடைபெற்றது....

Read more

முத்தையாபுரத்தில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக முத்தையாபுரம் பகுதி திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் முத்தையாபுரம் பல்க் பஜாரில் பகுதி செயலாளர்...

Read more

தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழா மேயர் ஜெகன் பெரியசாமி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர் கீதாஜீவன் சாமிதரிசனம் செய்தார்.

தூத்துக்குடி செல்வவிநாயகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது. செல்வ விநாயகபுரம் நந்தகோபாலபுரம் கோவில் கொடை விழாவை முன்னிட்டு கடந்த 2ம் தேதி கால்நாட்டு விழா நடைபெற்றது. கொடைவிழாவை...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பெருங்கடம்பனூர் கிராமத்தில் உள்ள தேவநதி வாய்க்காலில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் நடைபெற்று வரும் தூர்வாரும் திட்ட பணிகளை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பெருங்கடம்பனூர் கிராமத்தில் உள்ள தேவநதி வாய்க்காலில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் நடைபெற்று வரும் தூர்வாரும் திட்ட பணிகளை...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலதிட்ட உதவிகள் விழாவில் 241 பயனாளிகளுக்கசுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ரூ.2,69,500 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலதிட்ட உதவிகள் விழாவில் 241 பயனாளிகளுக்கசுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ரூ.2,69,500...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், நியாயவிலைக்கடை மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்களை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் உடன் உள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், நியாயவிலைக்கடை மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்களை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை...

Read more
Page 167 of 560 1 166 167 168 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.