முக்கிய செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கிராமத்துமேடு ஊராட்சியில் விவசாயிகளை சிறுதானிய சாகுபடி செய்ய ஊக்கப்படுத்தும் வகையில் பாரம்பாரிய கேழ்வரகு அறுவடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கிராமத்துமேடு ஊராட்சியில் விவசாயிகளை சிறுதானிய சாகுபடி செய்ய ஊக்கப்படுத்தும் வகையில் பாரம்பாரிய கேழ்வரகு அறுவடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்...

Read more

இந்தியாவின் வளர்ச்சிக்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – இசக்கிராஜா தேவர் அரசுக்கு கோரிக்கை

தூத்துக்குடி தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை 25 ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்பட்டது. அதன் மூலம் உலக அளவில் காப்பர் உற்பத்தியில் போட்டி போடும் அளவிற்கு இந்தியா வளர்ச்சி...

Read more

தூத்துக்குடியில் கோல்டன் பீஜியன் ஸ்போர்ட்ஸ் சொசைட்டி சார்பில் பரிசளிப்பு விழா: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டி  யன் பங்கேற்று பரிசுகள் வழங்கினார்..

தூத்துக்குடி ஜூன், 18,   கோல்டன் பீஜியன் ஸ்போர்ட்ஸ் சொசைட்டி சார்பில் ஆண்டுவிழா மற்றும் பரிசளிப்பு விழா தூத்துக்குடி கனி பேலஸில் வைத்து நடைபெற்றது. இந்த பரிசளிப்பு...

Read more

யோகா பயிற்சியில் 5 முறை உலக சாதனை பெற்ற கோவில்பட்டி மாணவிக்கு அமைச்சர் கீதாஜீவன் பாராட்டு!”

தூத்துக்குடி, ஜூன்,18 உலகளவில் எல்லா தரப்பினரும் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பதில் முக்கிய பயிற்சியான யோகா பயிற்சியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினசரி முழுமையாக தனது...

Read more

மாப்பிள்ளையூரணியில் இலவச கண்சிகிச்சை முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியான அழகாபுரி அங்கன்வாடி மையத்தில் அகர்வால் கண் மருத்துவமணை மருத்துவர்கள் சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமிற்கு மாப்பிள்ளையூரணி...

Read more

மாப்பிள்ளையூரணியில் இயற்கை உரம் தயாரிக்கும் பயிற்சி முகாம்:  பஞ்., தலைவர் சரவணக்குமார் பங்கேற்று முக்கிய ஆலோசனை!!!

தூத்துக்குடி, ஜூன்,16 தமிழக அரசின் உத்தரவிற்கிணங்க திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தி தேவையற்ற கழிவு பொருட்களாக பல்வேறு...

Read more

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூகபாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் திறன் வளர்ப்பு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூகபாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் திறன் வளர்ப்பு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தூத்துக்குடி. உலக முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் ஜூன் 15ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில்...

Read more

தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவல் படை துவங்கி 50-ஆம் ஆண்டு பொன்விழாவை (1973-2023) முன்னிட்டு கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பாக மகளிர் காவலர்கள் பாய்மரப்படகில் காரைக்கால் மார்க் துறைமுகத்திலிருந்து கோடியக்கரை சென்று வருகின்ற நிகழ்ச்சியை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவல் படை துவங்கி 50-ஆம் ஆண்டு பொன்விழாவை (1973-2023) முன்னிட்டு கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பாக மகளிர் காவலர்கள் பாய்மரப்படகில் காரைக்கால் மார்க்...

Read more
Page 159 of 560 1 158 159 160 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.