• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த உதவி ஆய்வாளர்

policeseithitv by policeseithitv
June 23, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த உதவி ஆய்வாளர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சுதாகர் என்பவர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த திருமணமான பெண் ஒருவரின் கைபேசி எண்ணை அவரது புகார் மனுவில் இருந்து எடுத்து போன் செய்து இரட்டை வாத்தையில் பேசி அடிக்கடி தொந்தரவு செய்துள்ளாராம் இதனை அடுத்து அப்பெண் சுதாகர் தனக்கு அடிக்கடி போன் செய்து அசிங்கமாக பேசுகிறார் என்று தனது கணவரிடம் கூறியுள்ளார். இது பற்றிய பெண்ணின் கணவர் உதவி ஆய்வாளர் சுதாகர் ரிடம் சென்று இதுபோல் தன் மனைவியே தொந்தரவு செய்யாதீர்கள் என்று கேட்டுக் கொண்டதற்கு உன்னை கைது செய்து உள்ளே வைத்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார் இதனை அடுத்து பெண்ணும் அவரது கணவரும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் இடம் நேரில் சென்று இது குறித்து புகார் அளித்துள்ளனர் அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுதாகர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்

கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் னிடம் விளாத்திகுளம் உதவி ஆய்வாளர் சுதாகர் பாராட்டு சான்றிதழ் பெற்ற நிலையில் தற்போது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு கல்வி ஃபெல்லேஷிப் சார்பில் எண்ணும் எழுத்தும் விழிப்புணர்வு காணொளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறை சார்பில் 6 மாதம் முதல் 6 வயதிற்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆகியோர் வழங்கினார்கள்.

Next Post
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறை சார்பில் 6 மாதம் முதல் 6 வயதிற்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆகியோர் வழங்கினார்கள்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் துறை சார்பில் 6 மாதம் முதல் 6 வயதிற்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆகியோர் வழங்கினார்கள்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In