முக்கிய செய்திகள்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூகபாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் திறன் வளர்ப்பு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூகபாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் திறன் வளர்ப்பு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்...

Read more

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தூத்துக்குடி. உலக முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் ஜூன் 15ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில்...

Read more

தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவல் படை துவங்கி 50-ஆம் ஆண்டு பொன்விழாவை (1973-2023) முன்னிட்டு கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பாக மகளிர் காவலர்கள் பாய்மரப்படகில் காரைக்கால் மார்க் துறைமுகத்திலிருந்து கோடியக்கரை சென்று வருகின்ற நிகழ்ச்சியை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவல் படை துவங்கி 50-ஆம் ஆண்டு பொன்விழாவை (1973-2023) முன்னிட்டு கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பாக மகளிர் காவலர்கள் பாய்மரப்படகில் காரைக்கால் மார்க்...

Read more

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் நாகக்குடையான் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 164 பயனாளிகளுக்கு சுமார் ரூ.23 இலட்சத்து 77 ஆயிரத்து 809 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் நாகக்குடையான் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 164 பயனாளிகளுக்கு சுமார் ரூ.23 இலட்சத்து 77 ஆயிரத்து 809 மதிப்பிலான நலத்திட்ட...

Read more

தாளமுத்துநகர் உச்சிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா சண்முகையா எம்எல்ஏ, பஞ். தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு

  தூத்துக்குடி. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி தாளமுத்துநகர் மேல்பகுதி அருந்ததியர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட உச்சிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா சிறப்பாக நடைபெற்றது. உச்சிமாகாளி...

Read more

ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் இல்லத் திருமணவிழா சண்முகையா எம்எல்ஏ, பஞ். தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு

  தூத்துக்குடி. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி கணேசபுரத்தைச் சேர்ந்த பெங்களூர் விமான நிலையம் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் - கௌசல்யா தம்பதியரின் மகன்...

Read more

தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக பொருளாளர் புதுமனை புகுவிழா சண்முகையா எம்எல்ஏ, பஞ். தலைவர் சரவணக்குமார் பங்கேற்பு

தூத்துக்குடி. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி, கணேசபுரத்தைச் சேர்ந்த தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக பொருளாளர் மாரியப்பன் - சாந்தா ஆகியோரது இல்ல புதுமனை புகுவிழா...

Read more

தூத்துக்குடி பேருந்து நிலைய கட்டுமான பணியை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகராட்சியை தேர்வு செய்து அண்ணா பேருந்துநிலையம் முழுமையாக இடிக்கப்பட்டு புதிய பேருந்துநிலையம் சாலை வசதி, சிமென்ட்...

Read more

தூத்துக்குடியில் மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா : தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

தூத்துக்குடி, ஜூன்,12   தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் அதன் நிறுவன தலைவர் என்.ஆர். தனபாலன் உத்தரவின் பெயரில் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்டத்...

Read more

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.

தூத்துக்குடி தமிழ்நாடு அரசும் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழலை பேணி பாதுகாக்க வேண்டும். வீட்டுக்கு ஓரு மரக்கன்று நடவேண்டும். அதை பேணிபாதுகாக்க வேண்டும். நெகிழி...

Read more
Page 157 of 558 1 156 157 158 558

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.