முக்கிய செய்திகள்

மாசு இல்லாத மாப்பிள்ளையூரணியை உருவாக்க மரக்கன்று நடும் திட்டத்தை பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி தமிழக அரசின் வனத்துறை சார்பில் சுற்றுசூழலை பேணி பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாசில்லா மாநிலத்தை உருவாக்கும் வகையில் அனைவரும் பாடுபட வேண்டும்...

Read more

கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் பொது மருத்துவ முகாம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்

  தூத்துக்குடி. தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் ஓட்டப்பிடாரம்...

Read more

வியாபாரிகள் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தொழில்கடன் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சரவணக்குமார் வழங்கினார்.

  தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன்சங்கம் சார்பில் தொழில்கடன் வழங்கும் நிகழ்ச்சிக்கு கூட்டுறவு கடன் சங்க செயலாளர்...

Read more

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடித்தவசு திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு 29ஆம் தேதி தேரோட்டம்: 31 ஆம் தேதி தவசு காட்சி

சங்கரன்கோவில், ஜூலை. 22 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது...

Read more

தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தை இரவு முற்றுகையிட்ட பொதுமக்கள் : மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் , போலீஸ் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்ட போராட்டம்!!! தூத்துக்குடியில் பரபரப்பு!!

தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சி  பகுதியில் அமைந்திருக்கும் தாளமுத்து நகர் கீழ் பகுதியில்  அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவில் திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

Read more

தமிழ்நாடு முதலமைச்சருக்கு கல்வியும், மருத்துவமும் இரு கண்கள் அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்

தூத்துக்குடி வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்வுக்கு படி மற்றும்...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குப்பை சேகரிக்கும் புதிய வாகனங்களை ஊராட்சி தலைவர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 68 குக்கிராமங்கள் உள்ளடக்கிய ஒன்றரை லட்சம் பொதுமக்கள் வாழும் பகுதியில் 40 ஆயிரம் வாக்களிக்கும் வாக்காளர்கள் உள்ள மிகப்பெரிய...

Read more

தமிழ்நாடு நாள் விழாவின் விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு தந்தி ஆபீஸ் முன்பிருந்து பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சிக்கு சப்கலெக்டர்...

Read more

தமிழகத்தில் பாலைவனமாக மாறும் ஓட்டப்பிடாரம் தொகுதி தமிழக முதல்வர் விழித்துக் கொள்வாரா? இசக்கிராஜா கேள்வி.

தூத்துக்குடி. தமிழகம் காற்றாலை மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர, ஆந்திரா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களும்...

Read more

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் முன்னாள் அமைச்சர் சித.செல்லப்பாண்டியன் வழங்கினார்.

தூத்துக்குடி தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 121வது பிறந்தநாளையொட்டி அதிமுக வட்டப்பிரதிநிதி சேவியர் ஏற்பாட்டில் வட்டக்கோவில் அருகில் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து எழை...

Read more
Page 151 of 560 1 150 151 152 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.