• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் பொது மருத்துவ முகாம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்

policeseithitv by policeseithitv
July 22, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் பொது மருத்துவ முகாம்  மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி.

தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி தாளமுத்துநகர் ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் வைத்து தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் மீனவர் நலன் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆலோசனைபடி நடைபெற்ற முகாமிற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

பொது மருத்துவ முகாமில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த தோல் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மகளிர் நல மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், எலும்பு முறிவு மருத்துவர்கள், காது மூக்கு தொண்டை மருத்துவர்கள் மற்றும் மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்ட முகாமில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்களும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இவர்களுக்கு, இரத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை மற்றும் தமிழ்நாடு அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் நடமாடும் வாகனம் மூலம் டிஜிட்டல் எக்ஸ்-ரே கொண்டு நோயாளிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலை மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக், சுகாதார ஆய்வாளர் வில்சன், மருத்துவமனை மேற்பார்வையாளர் மதிவானன், டாக்டர் குருமுருகன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, சமூக ஆர்வலர் தொம்மை அந்தோணி மற்றும் மருத்துவமனை அலுவலர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

வியாபாரிகள் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தொழில்கடன் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சரவணக்குமார் வழங்கினார்.

Next Post

மாசு இல்லாத மாப்பிள்ளையூரணியை உருவாக்க மரக்கன்று நடும் திட்டத்தை பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்.

Next Post
மாசு இல்லாத மாப்பிள்ளையூரணியை உருவாக்க மரக்கன்று நடும் திட்டத்தை பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்.

மாசு இல்லாத மாப்பிள்ளையூரணியை உருவாக்க மரக்கன்று நடும் திட்டத்தை பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In