முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து 154 வது பிறந்தநாள் விழா கோலாகலம்: அதிமுக மாநகர கிழக்கு பகுதி தலைவர் புல்டன் ஜெசின் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!!

    தூத்துக்குடி, நவ,15   தூத்துக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவரும் வல்லநாட்டிலிருந்து தூத்துக்குடி மாநகருக்கு குடிதண்ணீர் கொண்டு வந்த குரூஸ்பர்னாந்து 154வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசின்...

Read more

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து 154வது பிறந்தநாள் விழா : பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!!

தூத்துக்குடி, நவ,15 தூத்துக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவரும் வல்லநாட்டிலிருந்து தூத்துக்குடி மாநகருக்கு குடிதண்ணீர் கொண்டு வந்த குரூஸ்பர்னாந்து 154வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக...

Read more

தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எஸ்பி

  தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும்...

Read more

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து மணிமண்டபத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

  தூத்துக்குடி. திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கையில், தூத்துக்குடியில் முன்னாள் நகர்மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, தூத்துக்குடி எம்.ஜி.ஆர் பூங்கா...

Read more

தூத்துக்குடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குழந்தைகள் தினவிழா

செவ்வாய் 14, நவம்பர் 2023 தூத்துக்குடியில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில்...

Read more

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு அவற்றை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார். தூத்துக்குடி மாநகர பகுதியில் கடந்த சில...

Read more

தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானக் கடத்தல் தடுப்புப் பயிற்சி நடத்தப்பட்டது.*

தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானக் கடத்தல் தடுப்புப் பயிற்சி நடத்தப்பட்டது. தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகள் விமானங்களைக் கடத்தலை தடுக்கவும் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கான தற்செயல் திட்டத்தின் செயல்திறனைச்...

Read more

நவம்பர் 17-ல் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான கருத்தரங்கம்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்

நவ.17இல் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான கருத்தரங்கம்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்   தூத்துக்குடி, நவ.13: தூத்துக்குடியில் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான "ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்த கலைஞர்" என்ற தலைப்பிலான கருத்தரங்கு...

Read more

செயற்கை புல் தரை விளையாட்டு மைதானம்: அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

தூத்துக்குடி, நவ.13: தூத்துக்குடி போல்பேட்டையில் அமைந்துள்ள ஜே.எம்.ஜே. விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.   தூத்துக்குடி போல்பேட்டையில் ஜே.எம்.ஜே.செயற்கை புல்தரை விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது....

Read more

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் ஆரம்பம்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஸ்தல வரலாற்றை உணர்த்தும் திருவிழா கந்த சஷ்டி திருவிழாவாகும். இந்த ஆண்டு கந்த...

Read more
Page 121 of 557 1 120 121 122 557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.