முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ரேசன் கடை மூலம் பொங்கல் தொகுப்பு பொருட்களை கலெக்டர் லெட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்கள்

தூத்துக்குடி. தமிழ்நாடு மக்கள் சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாடிட வேண்டி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1...

Read more

தூத்துக்குடி மழை வெள்ளம் பாதிப்பு மாநகராட்சி பாரபட்சம் அதிமுக கவுன்சிலர் வக்கீல் மந்திரமூர்த்தி குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய இருதினங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பல்வேறு பகுதிகளில் எதிர்பாராத அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகள்,...

Read more

தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்பின் போது பணியாற்றிய அனைவருக்கும் நன்றி மறவேன் எந்நாளும் உழைப்பேன் – மேயர் ஜெகன் பெரியசாமி புகழ் வணக்கம்!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல்...

Read more

கனிமொழி எம்.பி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்

தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பியுமான கனிமொழி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். அப்போது சேதமடைந்த...

Read more

வெள்ளத்தால் பாதிப்படைந்த தொழில் நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன்பெற விண்ணப்பிக்கலாம் அமைச்சர் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் பெய்த கனமழையின்...

Read more

விளாத்திகுளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை கனிமொழி எம்.பி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வேப்பலோடை ஊராட்சியில், வடக்கு திமுக மாவட்ட - ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள்...

Read more

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ரூ.5கோடி நிவாரணம் வழங்கியது.

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் ரூ.5கோடி நிவாரண உதவிகளை வழங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது....

Read more

தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பின் போது இராணுவ வீரர்களை போல் செயல்பட்டு பி.எம்.டி. சார்பில் 22000 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது

தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது....

Read more

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத் தில் புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் நடைபெற்றது. சகோ மோகன் சி. லாசரஸ் புத்தாண்டு வாக்குத்தத்த செய்தியை கொடுத்தார்.

  நாலுமாவடி ஜனவரி 2 நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத் தில் புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் நடைபெற்றது. சகோ மோகன் சி. லாசரஸ் புத்தாண்டு வாக்குத்தத்த...

Read more
Page 110 of 561 1 109 110 111 561

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.