முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பின் போது இராணுவ வீரர்களை போல் செயல்பட்டு பி.எம்.டி. சார்பில் 22000 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது

தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது....

Read more

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத் தில் புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் நடைபெற்றது. சகோ மோகன் சி. லாசரஸ் புத்தாண்டு வாக்குத்தத்த செய்தியை கொடுத்தார்.

  நாலுமாவடி ஜனவரி 2 நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத் தில் புத்தாண்டு வாக்குத்தத்த கூட்டம் நடைபெற்றது. சகோ மோகன் சி. லாசரஸ் புத்தாண்டு வாக்குத்தத்த...

Read more

கடப்போம்… கடந்தோம்… கடமையாற்றுவோம் 2024-ஐ வரவேற்போம் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி சூளுரை!!!

தூத்துக்குடி தமிழகம் கடந்த 2023ம் ஆண்டு தொடக்கம் முதல் முடிவு வரை பல மறக்க முடியாத சாதனைகளையும், சில சோதனைகளையும் சந்தித்தது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது...

Read more

ஓசூரில் கனகதாசர் 536 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா கோலாகலம்: தலையில் தேங்காய்கள் உடைத்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஓசூர்,டிச,31 ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் கனகதாச சேவா சமிதி டிரஸ்ட் சார்பில் கனகதாசரின் 536-ஆவது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக குறும்பர் சமூக மக்கள் தங்களது...

Read more

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அமைச்சர் கீதாஜீவன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.  

  தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது....

Read more

தூத்துக்குடி மாநகராட்சியில் பணி செய்த தூய்மை பணியாளர்களுக்கு கிப்ட் பேக் மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட கடும் சேதத்தை தொடர்ந்து நிவாரண பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி நகராட்சி பகுதியில் இருந்து சுமார் 800 பேருக்கு தமிழக...

Read more

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் கீதாஜீவன், ஐ.பெரியசாமி, மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல்...

Read more

அதிகன மழையால் புரட்டிப் போடப்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதி : தமிழக முதல்வர் உத்திரவால் 3 அமைச்சர்கள் முகாமிட்டு நேரில் ஆய்வு!! எம்.எல்.ஏ சண்முகையா, பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய இருதினங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையால் பல்வேறு பகுதிகளில் எதிர்பாராத அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகள்,...

Read more

தூத்துக்குடியில் மழை வெள்ளம் குறித்து மாநகராட்சியில் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், ஐ.பெரியசாமி, சக்கரபாணி, மேயர் ஜெகன் பெரியசாமி ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல்...

Read more

தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கினார்கள்

தூத்துக்குடி. தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த...

Read more
Page 110 of 560 1 109 110 111 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.