• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கனிமொழி எம்.பி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்

policeseithitv by policeseithitv
January 4, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கனிமொழி எம்.பி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பியுமான கனிமொழி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

அப்போது சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி தரவும், உடைப்பு ஏற்பட்ட அனைத்து நீர் நிலைகளையும் உடனடியாக சீரமைத்து கரைகளைப் பலப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு மானிய விலையில் குறுகிய கால நெல் விதைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன. மனுவைப் பெற்றுக் கொண்ட கனிமொழி எம்பி, கோரிக்கைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.எல்.ஏக்கள் சண்முகையா, மார்க்கன்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Previous Post

வெள்ளத்தால் பாதிப்படைந்த தொழில் நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கடன்பெற விண்ணப்பிக்கலாம் அமைச்சர் கீதாஜீவன் தகவல்

Next Post

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 5.5 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம், ஆரம்ப சுகாதார நிலையம், படிப்பகம் போன்றவை  காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆட்சியர், ஆணையர் ஆகியோர் பங்கேற்பு!!!

Next Post
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 5.5 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம், ஆரம்ப சுகாதார நிலையம், படிப்பகம் போன்றவை   காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.   அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆட்சியர், ஆணையர் ஆகியோர் பங்கேற்பு!!!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 5.5 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம், ஆரம்ப சுகாதார நிலையம், படிப்பகம் போன்றவை  காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆட்சியர், ஆணையர் ஆகியோர் பங்கேற்பு!!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In