தமிழகம்

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் 3 இடங்களில் கோடை கால நீர் மோர் பந்தல், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்கள்.

தூத்துக்குடி கோடைகாலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி...

Read more

தூத்துக்குடியில் திமுக சார்பில் இரண்டு இடங்களில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் பொியசாமி குளிர்பானங்கள் வழங்கினார்.

  தூத்துக்குடி கோடைவெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று திமுக...

Read more

திமுக சார்பாக மாப்பிள்ளை யூரணியில் நீர் மோர் பந்தல்;   ஊராட்சி மன்ற தலைவரும் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான சரவணகுமார் திறந்து வைத்தார்.   

  தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட எம். சவேரியார்புரம் பிரதான சாலை, தாளமுத்து நகர் ஆர்.சி ஆலய எதிரில் ஆகிய 2 இடங்களில் நீர், மோர் பந்தல்...

Read more

மாப்பிள்ளையூரணி முத்துமாாியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி பஞ்., தலைவர் சரவணக்குமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

  தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட டேவிஸ்புரம் முத்துமாாியம்மன்கோவில் உச்சிமகாளியம்மன், காளியம்மன் பேச்சியம்மன், கருப்பசாமி, முனியசாமி, இசக்கியம்மன், பைரவர், ஆகிய பாிவார மூா்த்திகளுக்கு கொடைவிழாவையொட்டி...

Read more

நாலுமாவடியில் புது வாழ்வு சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் : சகோ மோகன் சி லாசரஸ் திறந்து வைத்தார்!

  தூத்துக்குடி, ஏப்ரல்,30 நாலுமாவடியில் புது வாழ்வு சங்கம் சார்பில் நீர் மோர் பந்தலை சகோ.மோகன் சி. லாசரஸ் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகில்...

Read more

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல்  வருகை : கொடைக்கானல் நகர்மன்ற உறுப்பினர்  பிரபா ஷாமிலி ஜீவா, பூங்கொத்து கொடுத்து பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தார்.

    கொடைக்கானல், ஏப்ரல்,30   18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன்...

Read more

தூத்துக்குடியில் 4 இடங்களில் திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்.

  தூத்துக்குடி கோடைவெயில் வாட்டி வதைக்கும் இந்தநேரத்தில் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவரும்...

Read more

டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக பூமி தினம் : ஆலை வளாகத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் உதவித்தலைவர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் நட்டினர்.

ஆறுமுகநேரி, ஏப்ரல், 27   சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு ஆலை வளாகத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிப்பது சம்பந்தமாக காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் அறிவுரை

  *தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்க அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் இரவு,...

Read more

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தூத்துக்குடி சித்திரை மாத பௌர்ணமியை முன்னிட்டு பழமைவாய்ந்த பிரதிபெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் மழை வளம்,...

Read more
Page 88 of 559 1 87 88 89 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.