• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தூத்துக்குடியை சேர்ந்த வீரர்கள் தேர்வு

policeseithitv by policeseithitv
May 3, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தூத்துக்குடியை சேர்ந்த வீரர்கள் தேர்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி கோஜுரியு வேர்ல்ட் கராத்தே டூ சோபுக்காய் இந்தியா சார்பாக அகில இந்திய அளவிலான கராத்தே தேர்வு கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வைத்து நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் சிவசங்கரி, ஆண்டோ ஜெரால்ட், ஆகாஷ், சக்தி பாலன், கிருஷ்ணசாமி, சபரி கிரி, பிரின்சோ, பிரணவ், ரஃபேல் ஆண்டனி , ரோஹித் ஹரி வர்ஷா ஆகியோர் பங்கேற்று தேர்ச்சி பெற்றனர்.

தேர்ச்சி சான்றிதழை கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ரென்ஷி சுரேஷ்குமார் வழங்கினார். இம்மானவர்கள் கோவாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களை தூத்துக்குடி மாவட்ட சோபுக்காய் கோஜூரியு கராத்தே பள்ளியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சென்சாய் செந்தில் மாவட்ட செயலாளர் சென்சாய் முத்துராஜா மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

Previous Post

ஈரோடு முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூாி மாணவர்கள் உக்கரம் கிராமத்தில் கலந்துரையாடல்

Next Post

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, சபரீசன் ஆகியோர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்த சவுக்கு சங்கர் அதிரடி கைது :  விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியதால் சவுக்கு சங்கர்  படுகாயம் ஆஸ்பத்திரியில் அனுமதி!!!

Next Post
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி,  சபரீசன் ஆகியோர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்த சவுக்கு சங்கர் அதிரடி கைது :   விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியதால் சவுக்கு சங்கர்   படுகாயம் ஆஸ்பத்திரியில் அனுமதி!!!

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, சபரீசன் ஆகியோர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்த சவுக்கு சங்கர் அதிரடி கைது :  விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியதால் சவுக்கு சங்கர்  படுகாயம் ஆஸ்பத்திரியில் அனுமதி!!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In