தமிழகம்

தூத்துக்குடி மாரியம்மன் கோவில் கொடைவிழாவை யொட்டி அன்னதானத்தை மேயர் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி போல்பேட்டை ஸ்டேட்பேங்க் காலணியில் உள்ள மாரியம்மன் திருக்கோவில் கொடை விழாவை கடந்த வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கால்நட்டு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த...

Read more

குறுக்குச்சாலையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணையை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

  தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலையில் மக்களுடன் முதல்வர் சிறப்புத் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு குறுக்குச்சாலை ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள் தலைமை வகித்தார். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ,...

Read more

மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற கூட்டம் கூட்டரங்கில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில்...

Read more

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்கம்பெற்ற தூத்துக்குடி மாணவி துர்கா ஸ்ரீதேவி அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றார்.

  தூத்துக்குடி தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் தங்கபதக்கம் வென்ற வீர...

Read more

தூத்துக்குடி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 72 மனுக்கள் பெறப்பட்டது. அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேயா் ஜெகன் பொியசாமி உறுதி!!

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள பொதுமக்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்யும் வகையில் புதன்கிழமை தோறும் வாரம் ஒரு மண்டலத்தில் உள்ள பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் வகையில் மக்களின்...

Read more

தூத்துக்குடியில் கருணாநிதி நினைவு நாளையொட்டி அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு சண்முகையா எம்.எல்.ஏ மலர் அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடி திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதி...

Read more

கலைஞர் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மாப்பிள்ளையூரணியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் மாலை அணிவித்தார்.

  தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஆசைத்தம்பிநகர் சந்திப்பில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் கால்நடைபராமரிப்பு துறை அமைச்சர்...

Read more

மாப்பிள்ளையூரணி கோவில் கொடை விழாவையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட சமீர்வியாஸ் நகாில் உள்ள முத்துமாாியம்மன் திருக்கோவில் கொடை விழாவையொட்டி கடந்த 30ம் தேதி கால்நட்டு விழா நடைபெற்று தினசரி...

Read more

தூத்துக்குடியில் கலைஞர் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

  தூத்துக்குடி திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தலைவரும் முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க வடக்கு மாவட்ட...

Read more

தீப ஓளியேற்றுங்கள் தீயசக்திகள் மறையட்டும் அமைச்சர் கீதாஜீவன் கலந்துரையாடலில் பேசினார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தமிழக முதலமைச்சாின் உத்தரவிற்கிணங்க டூவிபுரத்திலுள்ள...

Read more
Page 62 of 556 1 61 62 63 556

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.