தமிழகம்

கொரோனா இல்லாத தூத்துக்குடி என்ற அமைப்பு சார்பில் இன்று 5000 பேருக்கு கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வை தூத்துக்குடி நகர்புற சுகாதாரஅலுவலர் DR.அருண்குமார் தொடங்கிவைத்தார்.

கொரோனா இல்லாத தூத்துக்குடி என்ற அமைப்பு சார்பில் இன்று 5000 பேருக்கு கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வை தூத்துக்குடி நகர்புற சுகாதாரஅலுவலர் DR.அருண்குமார் தொடங்கிவைத்தார். தூத்துக்குடி 2020 ஆகஸ்ட்...

Read more

சேர்வைக்காரன் மடம் பஞ்சாயத்து தலைவியின் கணவர் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையிடம் பெண் புகார்:

சேர்வைக்காரன் மடம் பஞ்சாயத்து தலைவியின் கணவர் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையிடம் பெண் புகார்: தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன் மடம் பஞ்சாயத்துக்குட்பட்ட காமராஜர்நகர் பகுதியில்...

Read more

24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றிவரும் காவல் அலுவலர்களின் உடல் நலனை கருத்தில்கொண்டு Nestle Milo நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் திருநெல்வேலி எஸ். பி .மணிவண்ணன் அவர்கள் வழங்கிய  ஊட்டச்சத்து

திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவரும் காவல் அலுவலர்களின் உடல் நலன் கருதி திருநெல்வேலி...

Read more

அடையார் போலீஸ் துணை ஆணையர் V.விக்ரமன் IPS, மனுதாரர்களுடன் காணொளி மூலமாக உரையாடுகிறார்

https://youtu.be/tR8yBgUK_M8 கொரோனா  நோய்த்தொற்று காரணமாக  தற்போதைய  சூழ்நிலையில் பொதுமக்கள் புகார் மனு கொடுக்க காவல் துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுப்பதை தவிர்க்கும் வகையில்   சென்னையில்...

Read more

ஆம்பூரில் பக்ரீத் பண்டிகையையொட்டி பாதுகாப்பு பணிகளை வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் நேரில் ஆய்வு

https://youtu.be/rzoXpJca2gY ஆம்பூரில் பக்ரீத் பண்டிகையையொட்டி பாதுகாப்பு பணிகளை வடக்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு  இன்று நாடு முழுவதும் இஸ்லாமிய மக்கள் கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகையை தமிழக...

Read more

மதுரையில் ஏழை எளியவர்கள் சுமார் 200 பேருக்கு நிவாரண பொருள்கள் மதுரை போக்குவரத்து துணை ஆணையாளர் சுகுமாறன் வழங்கினார்

மதுரையில் ஏழை எளியவர்கள் சுமார் 200 பேருக்கு நிவாரண பொருள்கள் மதுரை போக்குவரத்து துணை ஆணையாளர் சுகுமாறன் வழங்கினார். ---------------------------- மதுரை போக்குவரத்து துணை ஆணையாளர் அலுவலகத்தில்...

Read more

நெல்லை மாநகர் பொதுமக்கள் நலன் கருதி புகார் மனுக்களை வாட்ஸப் எண்ணில் அனுப்பலாம்.மாநகர காவல் ஆணையாளர் அதிரடி

நெல்லை மாநகரில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் வருவதை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் நலன்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவுக்கு  இன்று ஒரே நாளில் 3 பேர் பலி தூத்துக்குடியில் பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவுக்கு  இன்று ஒரே நாளில் 3 பேர் பலி:தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக  இன்று ஒரே நாளில் 3 பேர் பலி உயிரிழந்தார்.கரோனா...

Read more

அனிதா ராதாகிருஷ்ணன்,கீதா ஜீவனால் ஓரங்கட்டப்பட்டு , ஒதுக்கிவிடப்பட்ட கழக முன்னோடிகளுக்கு கிடாக்கறி விருந்து

ஜோயல் தலைமையில் தூத்துக்குடி திமுக பொறுப்பாளர்களுக்கு கிடாக்கறி விருந்து மாவட்ட செயலாளராகிறாரா ஜோயல்..? தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது எழுந்துள்ள சர்ச்சைகள் அடங்க மறுப்பதற்கு...

Read more

தூத்துக்குடி விமான நிலைய ஓடுதளம் ரூபாய் 96.77 கோடியில் விரிவாக்கம் பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கின

தூத்துக்குடி விமான நிலைய ஓடுதளம் ரூபாய் 96.77 கோடியில் விரிவாக்கம் பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கின ஜூலை 27 தூத்துக்குடி விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கம் மற்றும்...

Read more
Page 550 of 559 1 549 550 551 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.