தமிழகம்

துப்பாக்கி சுடும் போட்டி – கடலூர் எஸ்.பி முதலிடம் பிடித்தார்

காவல்துறை மாநில அளவிலான வருடாந்திர துப்பாக்கி சுடும் போட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஒத்திவாக்கத்தில் ஜனவரி 28 முதல் 30 வரை 3 நாட்கள் நடைபெற்றது. வடக்கு மண்டல...

Read more

கீதாஜீவன் கழகத்திற்கு கிடைத்த வீராங்கனை – தூத்துக்குடியில் ஸ்டாலின் பெருமிதம்

தூத்துக்குடிக்கு இன்று வருகை தந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூட்ட மேடையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவனின் சிறப்பான செயல்பாடுகள் குறித்தும், கூட்ட...

Read more

என்னை யாரும் விலை கொடுத்து வாங்கவோ, அடிமைப்படுத்தவோ முடியாது” என்று சொல்லும் பழனிசாமி, அதை பிரதமர்மோடி சென்னை வரும் போது அந்த மேடையில் துணிச்சலுடன் சொல்வதற்கு தயாரா?” – மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் காட்டம்

““என்னை யாரும் விலை கொடுத்து வாங்கவோ, அடிமைப்படுத்தவோ முடியாது” என்று சொல்லும் முதலமைச்சர் பழனிசாமி, அதை டெல்லி சென்றபோது சொன்னாரா? அதை வரும் 14-ம் தேதி பிரதமர்...

Read more

ரூ 80 லட்சம் மதிப்பீட்டில் வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலக கட்டிடம் காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலக கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது. புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு தமிழக...

Read more

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்

திருச்செந்தூர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள இடைச்சிவிளை கிராமத்தைச் சேர்ந்தவர்...

Read more

மாவட்ட எஸ்.பி தலைமையில் சுப்பையா வித்யாலாயம் பெண்கள் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி சுப்பையா வித்யாலாயம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றி...

Read more

ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக  சிபிஐ அதிகாரிகள் திடீர் விசாரணை

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக  காவல் நிலையம், மற்றும் அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் 10 பேர்கள்   திடீரென வந்து மீண்டும் விசாரனை...

Read more

வீரமரணமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலு குடும்பத்தினருக்கு தென்மண்டல ஐ.ஜி ஆறுதல் கூறினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியின் போது வீர மரணமடைந்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தெய்வத்திரு. பாலு அவர்களின் புகைப்படத்திற்கு நேற்று மதுரை தென்மண்டல ஐ.ஜி எஸ்.முருகன் அவரது...

Read more

தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபை சார்பில் முப்பெரும்விழா – முன்னாள் ஏடிஜிபி காமராஜா ஐபிஎஸ் தலைமையில் நடைபெறுகிறது

தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபை சார்பில் முப்பெரும்விழா - முன்னாள் ஏடிஜிபி காமராஜா ஐபிஎஸ் தலைமையில் நடைபெறுகிறது தூத்துக்குடியில் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம், தேவேந்திர...

Read more

காவலரின் மனஅழுத்தத்திற்கு மருந்து போட்ட தூத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமார் – குவியும் பாராட்டுக்கள்

  தூத்துக்குடி வடபாகம் காவல்நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் வினோத்குமார்.    இவர்தனக்கு முதல்நிலைய காவலர் பதவி உயர்வு பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது என்பதை...

Read more
Page 544 of 559 1 543 544 545 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.