• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாவட்ட எஸ்.பி தலைமையில் சுப்பையா வித்யாலாயம் பெண்கள் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

policeseithitv by policeseithitv
February 5, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாவட்ட எஸ்.பி தலைமையில் சுப்பையா வித்யாலாயம் பெண்கள் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடி சுப்பையா வித்யாலாயம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றி பேசிய எஸ்பி, “குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் பற்றியும், போக்சோ சட்டம், குழந்தை திருமண தடை சட்டம், காவலன் எஸ் .ஓ. எஸ் செயலி, இலவச தொலைபேசி எண் 1091 மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கென அரசால் வழங்கப்பட்டுள்ள இலவச தொலை பேசி எண். 1098 பற்றியும், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வரும் வாட்ஸ் ஆப் வசதியுடன் கூடிய ‘ஹலோ போலீஸ் எண். 95141 44100 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்வது பற்றியும் பேசினார்.
மேலும், ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17 வரை சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது பற்றியும், நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது பற்றியும், சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்தும் விழிப்புணர்வு எற்படுத்தி பெண்களின் முன்னேற்றத்திற்கு கல்வி மிக முக்கியமானது. ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமானால் பெண்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் சுப்பையா வித்யாலாயம் பெண்கள் மேல்நிலை பள்ளி 12வது வகுப்பு படிக்கும் மாணவிகள் 150 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இப்பள்ளியின் முதல்வர் சாந்தினி கௌசல் மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர். இதில் தூத்துக்குடி நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் கணேஷ், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா, உதவி ஆய்வாளர் வேல்ராஜ், லதா உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.
Previous Post

ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக  சிபிஐ அதிகாரிகள் திடீர் விசாரணை

Next Post

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்

Next Post

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In