• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

காவலரின் மனஅழுத்தத்திற்கு மருந்து போட்ட தூத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமார் – குவியும் பாராட்டுக்கள்

policeseithitv by policeseithitv
February 4, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
காவலரின் மனஅழுத்தத்திற்கு மருந்து போட்ட தூத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமார் – குவியும் பாராட்டுக்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி வடபாகம் காவல்நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் வினோத்குமார்.    இவர்தனக்கு முதல்நிலைய காவலர் பதவி உயர்வு பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது என்பதை அறிந்து தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் அவர்களிடம் முறையிட்டார். அவர் மனு கொடுத்த 10 நிமிடத்தில் மனு மீது துரித நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டத்தின் பேரில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதனால் பூரித்துப்போன அவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்த தகவல் என்னவென்றால்:

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு தெய்வமாக விளங்கும் மனித நேயமிக்க எங்கள் எஸ்.பி திரு. ஜெயக்குமார் ஐயா அவர்களுக்கு என் சார்பாகவும், எனது குடும்பத்தார் சார்பாகவும் நன்றி.

என்னுடைய பெயர் வினோத்குமார், நான் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் நான் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருகிறேன்.

 

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் நிலைக் காவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதில் என்னுடைய பெயர் விடுபட்டு இருந்தது.

இதனால் மன வேதனையில் இருந்த நான் இன்று மாவட்ட எஸ்.பி. அவர்களை சந்தித்து இதற்கு மனு அளித்தேன். அனைவரின் நலனிலும் அக்கறை கொண்ட மாவட்ட எஸ்.பி அவர்கள் என்னுடைய மனுவை பரிசீலனை செய்து உடனடியாக 10 நிமிடத்தில் எனக்கு முதல் நிலைக் காவலர் பதவி உயர்வு வழங்கி ஆணை பிறப்பித்து, அதையும் உடனடியாக எனக்கு வழங்கி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். நன்றி ஐயா – இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமார் அவர்களின் காவலர் ஒருவரின் மனக்குமுறலை தீர்க்கும் வகையில் எடுத்த அதிரடி நடவடிக்கையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

வாகன ஓட்டிகளுக்கு 20 இலவச ஹெல்மெட் வழங்கினார் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் 

Next Post

தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபை சார்பில் முப்பெரும்விழா – முன்னாள் ஏடிஜிபி காமராஜா ஐபிஎஸ் தலைமையில் நடைபெறுகிறது

Next Post
தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபை சார்பில் முப்பெரும்விழா – முன்னாள் ஏடிஜிபி காமராஜா ஐபிஎஸ் தலைமையில் நடைபெறுகிறது

தேவேந்திர குல மள்ளர் தொழில் வர்த்தக சபை சார்பில் முப்பெரும்விழா - முன்னாள் ஏடிஜிபி காமராஜா ஐபிஎஸ் தலைமையில் நடைபெறுகிறது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In