தமிழகம்

திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடந்தது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான...

Read more

போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக்கொலை: தூத்துக்குடியில் பயங்கரம்!!

தூத்துக்குடியில் போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை குத்திக் கொன்ற அவரது நண்பர்கள் 2பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி கதிர்வேல் நகரைச்...

Read more

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவை அனைத்து பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவரும், அமுதம் ரிப்போர்ட்டர் அமுதம் டிவி ஆசிரியர் டாக்டர் வாஞ்சிநாதன் அவர்கள் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் திருமூலர் ஆய்வு இருக்கையின் 6ம் ஆண்டு தொடக்கவிழா பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடத்தில் வைத்து 23.2.2021 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வள்ளலார்...

Read more

தூத்துக்குடியில் இரவு 11 மணி வரை கடைகளை திறக்க அனுமதி : எஸ்.பி.,க்கு வியாபாரிகள் நன்றி

தூத்துக்குடியில் இரவு 11 மணி வரை கடைகளைத் திறந்து வைக்க அனுமதி அளித்த எஸ்.பி.,க்கு வியாபாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இரவு 11 மணி...

Read more

விளாத்திகுளம் பகுதியில் மணல் திருடிய 2 லாரிகளை போலீசார் மடக்கி பிடித்தனர்.

இன்று விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் இரவு முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை வாகனத் தணிக்கை செய்ய உத்தரவிட்டு இருந்தார்கள்....

Read more

தூத்துக்குடியில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் "தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு...

Read more

மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு உரையாற்றிய நெல்லை காவல் துணை ஆணையாளர்

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை மாணவ மாணவிகள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை கமிஷ்னர்...

Read more

பள்ளி மாணவ மாணவிகளுக்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் , பரிசுகள் வழங்கி குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்

சென்னை பெருநகர காவல் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர்...

Read more

காரில் 220 கிலோ கஞ்சா கடத்தியவர்கள் கைது செய்த போலீசாருக்கு கமிஷ்னர் நேரில் பாராட்டு

220 கிலோ கஞ்சாவுடன் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் காரில் வந்த சேதுராமன் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோரை கைது செய்து, 220 கிலோ கஞ்சா, 1 கார், 2 செல்போன்கள்...

Read more

செய்துங்கநல்லூர் பஜாரில் ஆக்கிரமிப்பாளர்கள் அட்டூழியம் – தட்டிக் கேட்ட சப் இன்ஸ்பெக்டருக்கு டார்ச்சர் – எஸ்.பி. நடவடிக்கை பாயுமா?

செய்துங்கநல்லூர் பகுதியில் ஒவ்வொரு புதன் கிழமையும் வாரச்சந்தை என்பது சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் மக்கள் தேடி வந்து பொருட்கள் வாங்கும் அளவுக்கு பிரசித்தி பெற்றது....

Read more
Page 538 of 559 1 537 538 539 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.