• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் இரவு 11 மணி வரை கடைகளை திறக்க அனுமதி : எஸ்.பி.,க்கு வியாபாரிகள் நன்றி

policeseithitv by policeseithitv
February 25, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில் இரவு 11 மணி வரை கடைகளைத் திறந்து வைக்க அனுமதி அளித்த எஸ்.பி.,க்கு வியாபாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இரவு 11 மணி வரை கடைகளைத் திறந்து வைக்க அனுமதி தரும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மத்திய மாவட்டத்தின் சார்பாக மாவட்டத் தலைவர் சோலையப்ப ராஜா, மாவட்டச் செயலாளர் மகேஷ்வரன், மாவட்டப் பொருளாளர் ஆனந்த பொன்ராஜ், மாநில துனைத் தலைவர் வெற்றிவேல், செய்தித் தொடர்பாளர் எஸ்.செந்தில்முருகன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரவு 11 மணி வரை கடைகளைத் திறக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து எஸ்பிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்டம் மற்றும் கிளைச் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.

Previous Post

விளாத்திகுளம் பகுதியில் மணல் திருடிய 2 லாரிகளை போலீசார் மடக்கி பிடித்தனர்.

Next Post

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவை அனைத்து பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவரும், அமுதம் ரிப்போர்ட்டர் அமுதம் டிவி ஆசிரியர் டாக்டர் வாஞ்சிநாதன் அவர்கள் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

Next Post
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவை அனைத்து பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவரும், அமுதம் ரிப்போர்ட்டர் அமுதம் டிவி ஆசிரியர் டாக்டர் வாஞ்சிநாதன் அவர்கள் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவை அனைத்து பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவரும், அமுதம் ரிப்போர்ட்டர் அமுதம் டிவி ஆசிரியர் டாக்டர் வாஞ்சிநாதன் அவர்கள் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In