• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக்கொலை: தூத்துக்குடியில் பயங்கரம்!!

policeseithitv by policeseithitv
February 26, 2021
in 24/7 ‎செய்திகள், குற்றம், தமிழகம், முக்கிய செய்திகள்
0
போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக்கொலை: தூத்துக்குடியில் பயங்கரம்!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தூத்துக்குடியில் போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை குத்திக் கொன்ற அவரது நண்பர்கள் 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் மகன் மாரிமுத்து (36). கூலித் தொழிலாளி. பாலவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பச்சைபெருமாள் மகன் லட்சுமணன் (41), அண்ணா நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மதுரைமுத்து (24). இவர்கள் மூவரும் நண்பர்கள். லட்சுமணனும் மதுரைமுத்துவும் மாரிமுத்துவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார்களாம்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மாரிமுத்து வெளியூர் சென்றிருந்தபோது, அவரது வீட்டில் பொருட்கள் திருடுபோனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் அக்கம்பக்கத்தினர் விசாரித்தபோது அவரது நண்பர்கள் தான் அங்குவந்து சென்றதாக தெரிவித்துள்ளனர். இதனால் நண்பர்கள் மீது சந்தேகம் அடைந்த அவர் லட்சுமணனையும், மதுரைமுத்துவையும் “எனது வீட்டில் ஏன் திருடினீர்கள்?” என்று கேட்டு கண்டித்தாராம். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் லட்சுமணன் மற்றும் மதுரை முத்து அவரை பழிவாங்க திட்டமிட்டுள்ளனர். நேற்று இரவு மாரிமுத்துவை மது குடிக்க அழைத்துச் சென்றுள்ளனர். நள்ளிரவு 2 மணியளவில் நல்ல போதையில் இருந்த மாரிமுத்துவை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், டிஎஸ்பி பொன்னரசு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Previous Post

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவை அனைத்து பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவரும், அமுதம் ரிப்போர்ட்டர் அமுதம் டிவி ஆசிரியர் டாக்டர் வாஞ்சிநாதன் அவர்கள் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

Next Post

திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடந்தது.

Next Post
திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம்  நடந்தது.

திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடந்தது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In