தமிழகம்

செய்துங்கநல்லூர் பஜாரில் ஆக்கிரமிப்பாளர்கள் அட்டூழியம் – தட்டிக் கேட்ட சப் இன்ஸ்பெக்டருக்கு டார்ச்சர் – எஸ்.பி. நடவடிக்கை பாயுமா?

செய்துங்கநல்லூர் பகுதியில் ஒவ்வொரு புதன் கிழமையும் வாரச்சந்தை என்பது சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் மக்கள் தேடி வந்து பொருட்கள் வாங்கும் அளவுக்கு பிரசித்தி பெற்றது....

Read more

சாத்தான்குளம் பகுதியில் ஒருவர் கொலை – குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைத்த எஸ்.பி எஸ்.ஜெயக்குமார்‌

சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார்‌நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை விரைந்து கைது செய்ய...

Read more

நெல்லை காவலர்களுக்கு உடலில் அணியும் கேமராக்கள் – துணை கமிஷ்னர் வழங்கினர்

நெல்லை மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகளுக்கு உடலில் அணியும் கேமராவை வழங்கிய நெல்லை மாநகர துணை கமிஷ்னர் நெல்லை மாநகரத்தில் ரோந்து பணி, போக்குவரத்து சீர்...

Read more

திருவொற்றியூரில் மூதாட்டியை கொலை செய்த குற்றவாளி கைது – தனிபடையினருக்கு கமிஷ்னர் பாராட்டு

திருவொற்றியூர் பகுதியில் மூதாட்டியை கொலை செய்த குற்றவாளி ஜெயக்குமார் என்பவரை கைது செய்து, சிறப்பாக பணிபுரிந்த திருவொற்றியூர் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை சென்னை பெருநகர போலீஸ்...

Read more

ஐபேக் டீம் அதிரடி ரிப்போர்ட் எதிரொலி – 180 தொகுதிகளில் திமுக நிற்க முடிவு!!

மிக முக்கியமான தகவல் ஒன்று அரசியலை வட்டமடித்து கொண்டிருக்கிறது.. 180 இடங்களில் திமுக போட்டியிட தயாராகி வருகிறதாம்..! வடக்கில் இருந்து ஐபேக் டீம் வந்ததில் இருந்தே ஒரே...

Read more

ஜெ பிறந்த நாளை முன்னிட்டு தேர்தல் களம் காண முக்கிய பிரமுகர்களை சந்தித்தார் சசிகலா – 3வது அணி உருவாகிறதா? அதிர வைக்கும் அரசியல் திருப்பங்கள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளான இன்று சசிகலா இல்லத்தில் வரிசையாக அரசியல் பிரமுகர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி விட்டு சென்றுள்ளனர். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்...

Read more

சமுக நலனில் தனி அக்கறை செலுத்தும் வேதாந்தா குழுமம் பெருகி வரும் பொதுமக்கள் ஆதரவு!!

ஸ்டெர்லைட் காப்பர் வேதாந்தா குழுமம் உலக அளவில் தொழில் துறையில் தனி முத்திரை பதித்த நிறுவனமாகும். பல்வேறு நாடுகளில் தொழில் துவங்கி பன்னாட்டு நிறுவனமாக விளங்கி வருகிறது....

Read more

வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஆவின் பார்லரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் திறந்து வைத்தார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் காவல் ஆணையாளர் அலுவலக அமைச்சுப்பணியளார்கள் மற்றும் காவல் ஆளினர்கள் ஆவின் பார்லர் ஏற்படுத்திட வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து. காவலர்கள், அமைச்சுப்பணியாளர்கள்...

Read more

வெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்து வரும் போலீஸ் கபாடி குழு – விளாத்திக்குளம் டி.எஸ்.பி. பிரகாஷ் பாராட்டு

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முயற்சியில் விளாத்திகுளம் உட்கோட்ட "POLICE KABADI TEAM""  பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் நல்லுறவை மேம்படுத்தும்பொருட்டு உருவாக்கப்பட்டிருந்தது. விளாத்திகுளம்...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்காக உறுதியான நிலைபாடோடு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வேதாந்தா குழுமம்

இந்தியாவின் முன்னணி நிறுவனமான வேதாந்தா குழுமம் பல ஆண்டுகளாக சமுதாய வளர்ச்சியில் தனி அக்கறை கொண்டு தொண்டாற்றி வருகிறது. சமூக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான சுப பூமி பூஜை...

Read more
Page 535 of 555 1 534 535 536 555

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.