தமிழகம்

விளாத்திகுளம் செங்கோட்டை விலக்கு பகுதியில் அனுமதி சீட்டு இல்லாமல் வந்த லாரி மீது வழக்கு பதிவு – விளாத்திகுளம் டி.எஸ்.பி பிரகாஷ் அதிரடி

விளாத்திகுளம் உட்கோட்டத்தில்   இரவு வாகன தணிக்கையை  தீவிரப்படுத்த தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிட்டத்தின்  பேரில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில்...

Read more

கோழிக்கொண்டை போல் முடி வைத்திருந்த சிறுவனை கையோடு கூட்டிப் போய் முடி வெட்டிய இன்ஸ்பெக்டர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியில் இன்று காலை மஹராஜா கடை காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கே வித்தியாசமான 'உருவத்தில்' 'புள்ளிங்கோ'...

Read more

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் , மாநகர போலீஸ் கமிஷ்னர், மாவட்ட எஸ்.பி ஆகியோர் நேரில் ஆய்வு

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாத 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் 2 கம்பெனி துணை ராணுவ படையினர் திருநெல்வேலி...

Read more

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் காவல் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினமான இன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் இன்று திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்...

Read more

எப்போதும்வேன்றான் ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோவில்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து டி.எஸ்.பி பிரகாஷ் ஆய்வு

விளாத்திகுளம் உட்கோட்டம் எப்போதும்வேன்றான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆதனூர் கிராமத்தில் இருக்கும் ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோவில்களில் வருகிற 11.03.2021 அன்று மஹாசிவராத்திரியை முன்னிட்டு சுமார் 5000 பக்தர்கள்...

Read more

சிறப்பாக பணியாற்றிய 19 பேருக்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 19 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்....

Read more

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகளிர் காவலர்களை வாழ்த்தினார்

சர்வதேச மகளிர் தினமான‌ . இன்று சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரிந்துவரும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தின விழாவில் சென்னை...

Read more

அரியலூர் மாவட்ட காவல் அலுவலத்தில் கேக் வெட்டி மகளிர் தினத்தைக் கொண்டாடினார்கள்.

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமேனி , ராஜேந்திரன் மற்றும் சேகர் அவர்கள்...

Read more

விக்கிரமங்கலம் 22 முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் -அரியலூர் மாவட்ட எஸ்.பி. துவக்கிவைத்தார்

அரியலூர் மாவட்டம் முழுவதும் மூன்றாவது கண்ணான சிசிடிவி குறித்தும், குற்றத் தடுப்பு குறித்தும் காவல்துறை மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. விக்கிரமங்கலம் வணிகர்கள் மற்றும் கிராம...

Read more

தூத்துக்குடியில் பெண்ணிடம் 17 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த வாலிபர்: தனிப்படை போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்தனர். எஸ் பி ஜெயக்குமார் தனிப்படை போலீசாருக்கு பாராட்டு

தூத்துக்குடி ரோச்காலணியை சார்ந்த ஆஷா என்பவர் அனிந்திருந்த 17 பவுன் தங்க தாலி செயினை திருடிய மர்ம நபரை பிடிக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்...

Read more
Page 531 of 559 1 530 531 532 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.