தமிழகம்

வாக்காளர்களுக்கு பணம், பரிசு வழங்கினால் கடும் நடவடிக்கை –

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு  பணம், பரிசு வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பார்வையாளர்கள் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற தேர்தல்...

Read more

தேவகோட்டையில் கதவை உடைத்து 35 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ. 6 லட்சம் ரொக்கம் கொள்ளை

தேவகோட்டையில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 35 பவுன் நகைகள், நாலரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 6 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்...

Read more

தேவகோட்டையில் அதிமுக – பாஜக செயற்குழு கூட்டத்திற்கு அமைச்சர் வி.கே.சிங் வருகை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக கட்சி வேட்பாளர் எச்.ராஜா தலைமையில் தேவகோட்டையில் தேவகோட்டை நகர், தேவகோட்டை ஒன்றியம் ,மற்றும் கண்ணங்குடி ஒன்றிய, அதிமுக, பாஜக...

Read more

நெல்லை டவுன் பகுதியில் நவீன ரக துப்பாக்கியுடன் கொடி அணிவகுப்பு

நெல்லை டவுன் பகுதியில் நேற்று நவீன ரக துப்பாக்கிகளுடன் சிறப்பு அதிரடிப்படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பில் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்....

Read more

செல்போன்கள் திருடும் கும்பல் கைது திருவல்லிக்கேணி போலீசாருக்கு கமிஷ்னர் பாராட்டு

சென்னையில் பல்வேறு இடங்களுக்கு ஆட்டோவில் சென்று செல்போன் திருடிய தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் 4 நபர்களை கைது செய்து , 6 செல்போன்கள் மற்றும்...

Read more

மாறாந்தையில் புதிய சோதனைச் சாவடி மாவட்ட எஸ்.பி துவக்கி வைத்தார்

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலங்குளத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள மாறாந்தையில் புதிய சோதனை சாவடியை மாவட்ட போலீஸ்...

Read more

ஆலங்குளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி – தென்காசி மாவட்ட எஸ்.பி துவக்கி வைத்தார்

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல்துறையினர் சார்பாக நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுண சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார், இப்பேரணியானது பொதுமக்களின் கவனத்தை...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்ஸோ வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகள் 2 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

Read more

கார் மோதி இருவர் பலி – இறந்தவர்களின் உடலை வாங்க மறுப்பு – விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் பேச்சுவார்த்தை

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட கீழ ஈரால் கிராமம் ஆர் சி தெரு புதுக்காலனி என்ற முகவரியை சேர்ந்த பாண்டி மகன் திரு முத்துக் கருப்ப...

Read more

தண்ணீரை விற்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் – தூத்துக்குடியில் சீமான் பிரசாரம்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தூத்துக்குடியில் அக்கட்சியின் வேட்பாளர் வேல்ராஜை ஆதரித்து பிரசாரம் செய்தார். குரூஸ் பர்னாந்து சிலை அருகே கூடியிருந்த மக்களிடையே அவர் பேசுகையில்,...

Read more
Page 521 of 559 1 520 521 522 559

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.