தமிழகம்

திருப்பத்தூர் அருகே கொளுஞ்சிப்பட்டி கோவில் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது.

திருப்புத்தூர் அடுத்த கொளிஞ்சிப்பட்டியில் அய்யனார் கோவில் கண்மாயில் ஆண்டுதோறும் விவசாயம் முடிந்து ஒவ்வொரு ஆண்டும் கண்மாயில் எஞ்சியுள்ள தண்ணீரில் மீன்கள் பிடிக்கும் கிராமத் திருவிழா நடைபெறுவது வழக்கம்....

Read more

மதுரையில் பிரபல எழுத்தாளர் ஸ்வீட்லி சாமுவேலின் புதிய நாவல் வெளியீட்டு விழா

மதுரையில் பிரபல எழுத்தாளர் ஸ்வீட்லி சாமுவேலின் புதிய நாவல் வெளியீட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது மதுரையில் பிரபல எழுத்தாளர் ஸ்வீட்லி சாமுவேல் எழுதிய ''ட்ரீம்ஸ் ரியாலிட்டி...

Read more

கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு -தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடியில் காவல்துறை சார்பாக கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ்...

Read more

விதிகளை மீறுவோரிடம் இருந்து தினசரி ரூ.1 லட்சம் அபராத இலக்கு நிர்ணயம் – சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சென்னையில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்....

Read more

கொரோனா கட்டுப்படுத்துவது பற்றி மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தலைமையில் மந்திரிகள் பங்கேற்கும் 24வது உயர்மட்ட குழு கூட்டம்

நாட்டில் சமீப நாட்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  இதனால், அவற்றை கட்டுப்படுத்துவது பற்றி மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தலைமையில் மந்திரிகள் பங்கேற்கும் 24வது...

Read more

முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்க முடியாது – தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம்

கரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்க முடியாது என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து வரும்...

Read more

கைதி ஒருவர் கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்ட சம்பவம் உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

சிறை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாக கூறி நீதிபதி முன்பு,ஆயுள் தண்டனை கைதி ஒருவர்  கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்ட சம்பவம் உயர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை, வியாசர்பாடியை...

Read more

திருடுபோன 17 சவரன் தங்க நகைகள் உரிமையாளரிடம் நேரில் ஒப்படைப்பு – தனிப்படையினருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டு.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரோச் காலனியில் திருடுபோன சுமார் ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான 17 சவரன் தங்க நகைகள் உரிமையாளரிடம் நேரில் ஒப்படைப்பு...

Read more

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சசிகலா சாமி தரிசனம்! தியாகத் தாய் சின்னம்மா பேரவை சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு!

தீவிர அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்திருந்த சசிகலா தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில் உலக புகழ் பெற்ற...

Read more

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் திமுக எம்.பி. கனிமொழி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.பி. கனிமொழி இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அவருக்கு...

Read more
Page 502 of 560 1 501 502 503 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.