தமிழகம்

குளச்சல் ஏ.எஸ்.பி போக்குவரத்து காவல்துறையினருக்கு பழச்சாறு, பழங்கள் வழங்கினார்

கோடைக்காலம் நெருங்குவதால் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இந்த வெயிலின் தாக்கத்திலும் காவல்துறையினர் தங்களது பணியினை சிறப்பாக செய்துவருகின்றனர். குறிப்பாக போக்குவரத்து காவலர்கள் முழு நேரமும் வெயிலில்...

Read more

திருவாடானை ஊராட்சி மன்றத் தலைவர், இலக்கிய ராமு கொரானா தடுப்பூசியை போட்டுக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

இலக்கிய ராமு கொரானா தடுப்பூசியை முதலில் போட்டுக்கொண்டார். தமிழகத்தின் பல பகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் வெகு தீவிரமாக இயங்கி வருகிறார்கள். திருவாடானை...

Read more

தேவகோட்டை சார்பு நீதிமன்றத்தில் லோக் அதாலத் 25 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டனர்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சார்பு நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி M.முருகன் மாவட்ட உரிமையியல் நீதிபதி A.தரணிதரன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் குருமூர்த்தி அமர்வுகள் முன்னிலையில் (லோக் அதாலத்)...

Read more

தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் பன்முக நோக்கில் வள்ளலாரின் படைப்புக்கள் எனும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. கல்லூரி துணைத்தலைவர். எ.ஸ். சேவுகன் செட்டியார்,...

Read more

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு வழிகாட்டுநெறிமுறைகளில் சில தளர்வுகள் வேண்டும் – தலைமைச் செயலாளர் ராஜூவ் ரஞ்சனுக்கு ஜீம் ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹாஜி அப்துல் ரஹ்மான் கோரிக்கை

  புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு வழிகாட்டுநெறிமுறைகளில் சில தளர்வுகள் வேண்டும் - ஜீம் ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹாஜி...

Read more

“கடலுக்கு மீன்பிடிக்க, செல்லக்கூடாது” – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்ட விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 தேதி வரை 61 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க, செல்லக்கூடாது  என மாவட்ட ஆட்சியர் ...

Read more

திருப்பத்தூர் அருகே கொளுஞ்சிப்பட்டி கோவில் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது.

திருப்புத்தூர் அடுத்த கொளிஞ்சிப்பட்டியில் அய்யனார் கோவில் கண்மாயில் ஆண்டுதோறும் விவசாயம் முடிந்து ஒவ்வொரு ஆண்டும் கண்மாயில் எஞ்சியுள்ள தண்ணீரில் மீன்கள் பிடிக்கும் கிராமத் திருவிழா நடைபெறுவது வழக்கம்....

Read more

மதுரையில் பிரபல எழுத்தாளர் ஸ்வீட்லி சாமுவேலின் புதிய நாவல் வெளியீட்டு விழா

மதுரையில் பிரபல எழுத்தாளர் ஸ்வீட்லி சாமுவேலின் புதிய நாவல் வெளியீட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது மதுரையில் பிரபல எழுத்தாளர் ஸ்வீட்லி சாமுவேல் எழுதிய ''ட்ரீம்ஸ் ரியாலிட்டி...

Read more

கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு -தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடியில் காவல்துறை சார்பாக கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ்...

Read more

விதிகளை மீறுவோரிடம் இருந்து தினசரி ரூ.1 லட்சம் அபராத இலக்கு நிர்ணயம் – சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சென்னையில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்....

Read more
Page 502 of 560 1 501 502 503 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.