தமிழகம்

கொரனா தொற்றால் உயிரிழந்த எஸ்.ஐ உருவப்படத்திற்கு சென்னை கமிஷ்னர் மரியாதை

இன்று மாலை கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்த யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் சக்திவேல் மறைவையொட்டி கொத்தவால்சாவடி காவல் நிலைய...

Read more

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு, தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் பாராட்டுச்சான்றிதழ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டினார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட...

Read more

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் வியாபாரிகள் சங்கத்தினருக்கு கொரோனா விழிப்புணர்வு கூட்டம்

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் மற்றும் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் தலைவர் திரு சுந்தரவேல் அவர்கள் முன்னிலையில் வியாபாரிகள் வர்த்தக...

Read more

கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பறிக்கப்படுகிறது அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒன்று திரண்டு போராட்ட களத்தில் குதித்த பொதுமக்கள் ஸ்தம்பித்தது கொடைக்கானல்

சுற்றுலா தலமான கொடைக்கானலில் மக்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு அரசு சில தளர்வுகள் உடனடியாக அறிவிக்க வலியுறுத்தி கொடைக்கானல் மக்கள் ஒன்று திரண்டு எழுச்சி போராட்டம் நடத்தினர்....

Read more

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் தலைமையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு காவல்துறையினர் மற்றும் விளாத்திகுளம் வர்த்தகக் கழகம், விளாத்திகுளம்...

Read more

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரி ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏறப்ட்டது. தூத்துக்குடி மாவட்டம், தட்டார் மடம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்...

Read more

விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் நடந்து முடிந்த விளாத்திகுளம் தொகுதி சட்டமன்றத் தேர்தலில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் சிறப்பாக பணியாற்றிய விளாத்திகுளம் துணை காவல்...

Read more

தூத்துக்குடி மாவட்டம் மாவட்டம் ஆத்தூரில் 400கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பறிமுதல் – 4 பேர் கைது

ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் கடத்தி வந்த...

Read more

கொரனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை மாவட்ட எஸ்.பி இன்று துவக்கி வைத்தார்

தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் தலைமையில் ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்றது. தற்போது...

Read more

தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தென்மண்டல தலைவர் கோடை வி. ஆனந்த் இல்ல விழா நிகழ்ச்சி!

தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தென்மண்டல தலைவர் பத்திரிகையாளர் அருமை சகோதரர் கோடை புயல். வி. ஆனந்த் அவர்களின் இல்ல நிகழ்ச்சியில் இன்று கொடைக்கானலில் வெகு சிறப்பாக...

Read more
Page 496 of 560 1 495 496 497 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.