தமிழகம்

அரியலூர் மாவட்ட எஸ்.பி தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது :கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வரும் சூழலில் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க...

Read more

நெல்லை துணை கமிஷ்னர்கள் தலைமையில் கொரனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷ்னர் அன்பு உத்தரவின் பேரில், நெல்லை மாநகரில் உள்ள அனைத்து திரையரங்கம், தங்கும் விடுதி மற்றும் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு நெல்லை பாளையங்கோட்டை செல்வி மஹாலில் நேற்று...

Read more

4.39 கோடி மதிப்புள்ள 3,962 செல்போன்கள் மீட்பு – பெருநகர போலீஸ் கமிஷ்னர் பெருமிதம்

சென்னை பெருநகரில் நடப்பாண்டில் காணாமல் போன மற்றும் திருட்டு போன சுமார் ரூ.1.55 கோடி மதிப்புள்ள 1,382 செல்போன்கள் சென்னை பெருநகர காவல்துறையினரின் தொடர் மற்றும் சீரிய...

Read more

இலவசமாக ஆக்ஸிஜன் தயாரித்து வழங்க அனுமதிக்க வேண்டும் – ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மனு

ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. இந்தியாவில் கரோனா 2வது அலை...

Read more

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் ஆதரவற்றோர் கருணை இல்லத்தில் கொரோனா விழிப்பணர்வு ஏற்படுத்தினார்.

கூட்டாம்புளியில் உள்ள "அன்பு உள்ளங்கள்” ஆதரவற்றோர் கருணை இல்லத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமையலறை கட்டிடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் திறந்து வைத்து,...

Read more

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்க அறுவை சிகிச்சை முடிந்து இன்று (ஏப்ரல் 20) சென்னை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலின் போது எடப்பாடி...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் முக கவசம் அணியாத 1422 பேர்களுக்கு ரூ.2,84,400 அபராதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முக கவசம் அணியாத 1422 பேர்களுக்கு ரூ.2,84,400 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது கரோனா வைரஸ் பரவல் இரண்டாம் கட்டமாக அதிவேகமாக...

Read more

காவல்துறையினரின் சாதனைகளை தெரிவிக்கும் புகைப்படங்கள் வீடியோக்களை ஒளிபரப்பும் டிவி இயக்கத்தினை மாவட்ட எஸ்.பி துவக்கி வைத்தார்

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் துறையினரின் சாதனைகள், விழிப்புணர்வு வாசகங்கள்,அடங்கிய வீடியோக்கள்,காவல் துறை சம்பந்தப்பட்ட தகவல்களை அறியும் வகையில் LCD TV-அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று...

Read more

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியார் ஸ்காட் டேவிட் போலீசார் கைது

ஆவடி அருகே ஜெபம் செய்வதாக கூறி பெண்ணுக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். ஆவடியை அடுத்த ஆரிக்கம்பேடு பகுதியை சேர்ந்த ஜெனி (42)....

Read more

சேலத்தில் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி

சேலம் மாநகர போலீஸ் கமிஷ்னர் சந்தோஷ்குமார், உத்தரவின் பேரில் தெற்கு சரக காவல் உதவி கமிஷ்னர்கள் மணிகண்டன், கமலக்கண்ணன் ஆகியோர்களின் தலைமையில் இன்று சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி...

Read more
Page 495 of 560 1 494 495 496 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.