ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது :கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவி வரும் சூழலில் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க...
Read moreதிருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷ்னர் அன்பு உத்தரவின் பேரில், நெல்லை மாநகரில் உள்ள அனைத்து திரையரங்கம், தங்கும் விடுதி மற்றும் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு நெல்லை பாளையங்கோட்டை செல்வி மஹாலில் நேற்று...
Read moreசென்னை பெருநகரில் நடப்பாண்டில் காணாமல் போன மற்றும் திருட்டு போன சுமார் ரூ.1.55 கோடி மதிப்புள்ள 1,382 செல்போன்கள் சென்னை பெருநகர காவல்துறையினரின் தொடர் மற்றும் சீரிய...
Read moreஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. இந்தியாவில் கரோனா 2வது அலை...
Read moreகூட்டாம்புளியில் உள்ள "அன்பு உள்ளங்கள்” ஆதரவற்றோர் கருணை இல்லத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமையலறை கட்டிடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் திறந்து வைத்து,...
Read moreதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடலிறக்க அறுவை சிகிச்சை முடிந்து இன்று (ஏப்ரல் 20) சென்னை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலின் போது எடப்பாடி...
Read moreதூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முக கவசம் அணியாத 1422 பேர்களுக்கு ரூ.2,84,400 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது கரோனா வைரஸ் பரவல் இரண்டாம் கட்டமாக அதிவேகமாக...
Read moreதிருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் துறையினரின் சாதனைகள், விழிப்புணர்வு வாசகங்கள்,அடங்கிய வீடியோக்கள்,காவல் துறை சம்பந்தப்பட்ட தகவல்களை அறியும் வகையில் LCD TV-அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று...
Read moreஆவடி அருகே ஜெபம் செய்வதாக கூறி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். ஆவடியை அடுத்த ஆரிக்கம்பேடு பகுதியை சேர்ந்த ஜெனி (42)....
Read moreசேலம் மாநகர போலீஸ் கமிஷ்னர் சந்தோஷ்குமார், உத்தரவின் பேரில் தெற்கு சரக காவல் உதவி கமிஷ்னர்கள் மணிகண்டன், கமலக்கண்ணன் ஆகியோர்களின் தலைமையில் இன்று சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.