நெல்லை மாநகரில் கொரோனா வைரஸ் நோய் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசால் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு நாளான நேற்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷ்னர் அன்பு உத்தரவின்...
Read morehttps://youtu.be/M3ZuWeMnTpg தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை சுனாமியை போன்று வேகமாக தாக்கி வருகிறது. கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகம் இருந்தால்,...
Read moreதுரைப்பாக்கம் பகுதியில் ஆட்டோவில் கஞ்சா எடுத்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளஞ்சிறார் உட்பட 2 நபர்களை விசாரணை செய்து, 15 கிலோ கஞ்சா கைப்பற்றிய துரைப்பாக்கம் காவல்துறையினருக்கு...
Read moreதூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் துரைச்சாமிபுரம் காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் சுமார் 25 முதல் 35 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் மீட்பு –...
Read moreகொருக்குப்பேட்டை பகுதியில் குப்பையில் கிடந்த 10 சவரன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவு தொழிலாளி மோகனசுந்தரம் என்பவரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் நேரில்...
Read moreகொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தலைமைக் காவலர் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மற்றும் காவல் அதிகாரிகள் மலர் தூவி...
Read moreகொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நெறிமுறைகளை கடைபிடிப்பது சம்மந்தமாக பொதுமக்களுக்கு குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்...
Read moreதூத்துக்குடி குரூஸ் பர்னாந்திஸ் சிலை அருகில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் முககவசம் அணியாமல்...
Read moreபிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தில், மே மற்றும் ஜூன் மாதத்திற்கு 5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்தியாவில் கரோனா வைரசின் இரண்டாவது அலை...
Read more18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மே 1-ம் தேதி முதல் இலவச தடுப்பூசி போட சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கரோனா...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.