தமிழகம்

நெல்லை மாநகர்‌‌‌ முழுவதும் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

நெல்லை மாநகரில் கொரோனா வைரஸ் நோய் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசால் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு நாளான நேற்று நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷ்‌‌‌னர்‌‌‌ அன்‌‌‌பு உத்தரவின்...

Read more

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு முடிவு

https://youtu.be/M3ZuWeMnTpg தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை சுனாமியை போன்று வேகமாக தாக்கி வருகிறது. கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகம் இருந்தால்,...

Read more

கஞ்சா கடத்திய 2 இளஞ்சிறார்கள் கைது துரைப்பாக்கம் போலீசாருக்கு பெருநகர போலீஸ் கமிஷ்னர் பாராட்டு

துரைப்பாக்கம் பகுதியில் ஆட்டோவில் கஞ்சா எடுத்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளஞ்சிறார் உட்பட 2 நபர்களை விசாரணை செய்து, 15 கிலோ கஞ்சா கைப்பற்றிய துரைப்பாக்கம் காவல்துறையினருக்கு...

Read more

35 வயது மதிக்கதக்க எரிந்தநிலையில் பெண் சடலம் மீட்பு – மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் துரைச்சாமிபுரம் காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் சுமார் 25 முதல் 35 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் மீட்பு –...

Read more

துப்புரவு தொழிலாளியின் நேர்மைக்கு சென்னை போலீஸ் கமிஷ்னர் வெகுமதி

கொருக்குப்பேட்டை பகுதியில் குப்பையில் கிடந்த 10 சவரன் தங்க நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த துப்புரவு தொழிலாளி மோகனசுந்தரம் என்பவரை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் நேரில்...

Read more

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலரின்‌‌‌ உருவபடத்திற்க்கு சென்னை போலீஸ் கமிஷ்னர் மலர்தூவி மரியாதை

கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தலைமைக் காவலர் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மற்றும் காவல் அதிகாரிகள் மலர் தூவி...

Read more

தூத்துக்குடியில் மாவட்ட எஸ்.பி தலைமையில் கொரனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வு முகாம்

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நெறிமுறைகளை கடைபிடிப்பது சம்மந்தமாக பொதுமக்களுக்கு குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்டு எஸ்‌‌‌...

Read more

போலீசாரை கண்டித்து தூத்துக்குடியில் வாலிபர் திடீர் போராட்டம் !!பரபரப்பு!!

தூத்துக்குடி குரூஸ் பர்னாந்திஸ் சிலை அருகில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் முககவசம் அணியாமல்...

Read more

5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் – பிரதமர் மோடி

பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தில், மே மற்றும் ஜூன் மாதத்திற்கு 5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்தியாவில் கரோனா வைரசின் இரண்டாவது அலை...

Read more

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1 முதல் இலவச தடுப்பூசி

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் மே 1-ம் தேதி முதல் இலவச தடுப்பூசி போட சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கரோனா...

Read more
Page 493 of 560 1 492 493 494 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.