தமிழகம்

திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா IPS., கொரனா நோயாளிகளுக்‌‌‌கு மதிய உணவு வழங்கினார்‌‌‌

திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா IPS., சாந்திவனத்திற்கு வருகை புரிந்து மதிய உணவு வழங்கினார்‌‌‌ மேலும், இக்கொரனா காலத்தில் சாந்திவனம் வளாகத்தை மிகத்தூய்மையாக பராமரிப்பதுடன் பயனாளிகள்...

Read more

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடைபெறும் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில்...

Read more

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் அன்னதானம் – எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு கரோனா அன்னதானம் வழங்கும்  பணியை  எஸ்பி ஜெயக்குமார் துவக்கி வைத்தார். தூத்துக்குடி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம்...

Read more

திருநெல்வேலி எஸ்பி மணிவண்‌‌‌ணன்‌‌‌ காவலர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி செய்து...

Read more

பொதுமக்களுக்கு காய்கறிகள் வழங்கிய தென்காசி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி சுகுணாசிங்‌‌‌

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு உதவிடும் விதமாக ஆலங்குளம் காவல்துறையினர் மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பாக...

Read more

கணவன் இறந்த மனவேதனையில் மனைவி தீக்குளித்து தற்கொலை

செய்துங்கநல்லூர் அருகே கணவன் இறந்த மனவேதனையில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் மேலதூதுகுழியை சேர்ந்தவர்...

Read more

ஆசிரியர்கள் கொரோனா கணக்கெடுப்பு கட்டாயம்? ஆசிரியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வில்லா முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் ஆசிரியர்களை கொரோனா கணக்கெடுப்பு பணியை வீடு...

Read more

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் தலைமைச்செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வரும் 31ந் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை...

Read more

கொரோனா நிவாரண நிதிக்கு காவலர்கள் திருநெல்வேலி மாவட்ட எஸ்பி மணிவண்‌‌‌ணனிடம் நிதி வழங்கினர்

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையில் தனிப்பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சங்கர் அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றிற்கான தமிழக முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு அவருடைய...

Read more

காவல்துறையின் புதிய சேவை மையத்தை நாடிய 50 பேருக்கு மளிகைப்பொருட்களை மாவட்ட எஸ்பி எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌வழங்கினார்.

ஏழை, எளிய மக்களின் பசியை போக்குவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று ஆரம்பித்த காவல்துறையின் புதிய சேவை மையத்தை நாடிய 50 பேருக்கு அரிசி, எண்ணெய், பருப்பு...

Read more
Page 471 of 560 1 470 471 472 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.