தமிழகம்

கமுதி, அபிராமம் காவல்துறை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு 150 பேருக்கு இலவச அரிசி காய்கறி பொருட்களை மாவட்ட எஸ்.பி கார்த்திக் ஐ.பி.எஸ்‌‌‌ வழங்கினார்

கமுதி, அபிராமம் காவல்துறை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு 150 பேருக்கு இலவச அரிசி காய்கறி பொருட்களை மாவட்ட எஸ்பி கார்த்திக் வழங்கினார் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி...

Read more

ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் ஏற்பாட்டில் மருதூர் கீழ கால்வாயில் பாசனத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தண்ணீர் திறந்து விட்டார்

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் முன்னிலையில் மருதூர் கீழ கால்வாயில் பாசனத்திற்கு  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  தண்ணீர் திறந்து விட்டார் தூத்துக்குடி...

Read more

ஆறுமுகநேரி பகுதிகளில் ஆதரவற்றோர், ஊனமுற்றோர், விதவைகள் குடும்பத்தாருக்கு திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்‌‌‌ஷிங்‌‌‌ அரிசி, காய்கறிகள், மளிகை சாமான்கள் வழங்கினார்

ஆறுமுகநேரிகாவல் நிலைய சரகம். ஆறுமுகநேரி பஜார் காயல்பட்டினம் சுனாமி காலனி ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றோர், ஊனமுற்றோர், விதவைகள் ஆகியோரது குடும்பத்தாருக்கு காவல் துறை சார்பாக திருச்செந்தூர்...

Read more

கொரனா சிகிச்சை பெற்றுவரும் காவலர்களின் குடும்பத்தினரை பெருநகர போலீஸ் கமிஷனர் நேரில் சென்று நலம் விசாரித்தார்

எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவலர்‌‌‌கள்‌‌‌ அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை காவல் ஆணையாளர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தும், மருத்துவர்களை...

Read more

தூத்துக்குடி பகுதியில் ஊர்க்காவல் படையினர் 55 பேருக்கு மாவட்ட எஸ்.பி நிவாரன உதவி

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்து வரும் ஆண், பெண் ஊர்க்காவல் படையினர் 55 பேருக்கு இன்று...

Read more

கலைஞரின் 98வது பிறந்த நாளை முன்னிட்டு எஸ்பி பட்டிணம் கிளையின் சார்பாக நலத்திட்ட உதவிகள்

முன்னாள் முதல்வர் கலைஞரின் 98வது பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் கொண்டாடி வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் அசாதாரணமான சூழலின் காரணமாக கலைஞரின் பிறந்தநாள்...

Read more

இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் சார்பாக ரூ.1.5 கோடி கொரோனா நிவாரண நிதி முதல்வரிடம் வழங்கப்பட்டது

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் ரூ.1.5 கோடி கொரோனா நிவாரண நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சகோ.மோகன் சி.லாசரஸ் வழங்கினார். https://youtu.be/hBAP8gQkFNc தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகிலுள்ள...

Read more

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஊர்க்காவல் படையினருக்கு டிஎஸ்பி வெங்கடேசன் ஏற்பாட்டில் எஸ்.பி ஜெயக்குமார் நிவாரணம் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்து வரும் ஆண், பெண் ஊர்க்காவல் படையினர் 30 பேருக்கு...

Read more

தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இதன்படி நெல்லை போலீஸ் கமிஷனராக செந்தாமரைக்கண்ணனும், டிஐஜி., ஆக பிரவின் குமார் அபிநபுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்....

Read more

நெல்லை சுவர்களில் கொரனா விழிப்புனர்வு ஓவியம் வரைந்தவருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

நெல்லை மாநகரில் பொது சுவர்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்களை அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் ஓவிய நலச்சங்கம் இணைந்து, கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,...

Read more
Page 465 of 560 1 464 465 466 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.