தமிழகம்

இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் சார்பாக ரூ.1.5 கோடி கொரோனா நிவாரண நிதி முதல்வரிடம் வழங்கப்பட்டது

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் ரூ.1.5 கோடி கொரோனா நிவாரண நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சகோ.மோகன் சி.லாசரஸ் வழங்கினார். https://youtu.be/hBAP8gQkFNc தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகிலுள்ள...

Read more

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஊர்க்காவல் படையினருக்கு டிஎஸ்பி வெங்கடேசன் ஏற்பாட்டில் எஸ்.பி ஜெயக்குமார் நிவாரணம் வழங்கினார்

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக ஊரடங்கை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்து வரும் ஆண், பெண் ஊர்க்காவல் படையினர் 30 பேருக்கு...

Read more

தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இதன்படி நெல்லை போலீஸ் கமிஷனராக செந்தாமரைக்கண்ணனும், டிஐஜி., ஆக பிரவின் குமார் அபிநபுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்....

Read more

நெல்லை சுவர்களில் கொரனா விழிப்புனர்வு ஓவியம் வரைந்தவருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

நெல்லை மாநகரில் பொது சுவர்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்களை அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் ஓவிய நலச்சங்கம் இணைந்து, கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,...

Read more

மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு சத்து மாத்திரைகளை வழங்கிய திருநெல்வேலி துணை ஆணையர்கள்

திருநெல்வேலி மாநகர டவுன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருண் அவர்கள் மற்றும் பாளை போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஸ்வரி ஏற்பாட்டில் இன்‌‌‌று நெல்லை வண்ணாரப்பேட்டையில் நெல்லை மாநகர...

Read more

அச்சத்தில் கொடைக்கானல் மலை கிராம மக்கள் – மர்மக் காய்ச்சலுக்கு உயிர் பலி எண்ணிக்கை அதிகரிப்பு – ஆர்டிஓ நேரடி விசாரணை

கொடைக்கானல் மலை கிராம பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் கொடைக்கானல் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள கிளாவரை, கூக்கால், போளூர் போன்ற பகுதிகளை...

Read more

வேலை பெறுவதற்காக மதம் மாறியிருப்பது தெரியவந்தால், உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை பெறுவதற்காக மதம் மாறியிருப்பது தெரியவந்தால், சம்பந்தபட்ட நபரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை...

Read more

அடிக்கடி செல்போனில் பேசியதை தாய் கண்டித்தால் மனவேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே அடிக்கடி செல்போனில் பேசியதை தாய் கண்டித்தால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள கொட்டாரம் குறிச்சி கிராமம்,...

Read more

ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய N3. முத்தால் பேட்டை, காவல் ஆய்வாளர். மல்லிகா! பொதுமக்கள் மனதார பாராட்டு

ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இன்றி தவித்துவரும் ஏழை எளிய மக்களுக்கு N3.முத்தியால்பேட்டை காவல் நிலையம்.சட்டம் ஒழுங்கு, காவல்ஆய்வாளர். மல்லிகா அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார். கொரோனா ஊரடங்கால்...

Read more

புத்தகம் படியுங்கள் உங்களது நேரத்தை நல்ல வழியில் செலவிடுங்கள் – தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார்அறிவுரை

தூத்துக்குடி 3வது மைல் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை காவலர்களுக்கு ஆன்லைன் ரம்மி விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், விளையாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், கொரோனா வைரஸ்...

Read more
Page 465 of 560 1 464 465 466 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.