தமிழகம்

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கோஸ்டல் எனர்ஜன் அனல்மின் நிலையம் சார்பாக ரூ 4 லட்சம் மதிப்புள்ள 200 ஆக்சிசன் மீட்டர் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே உள்ள மேல மருதூர் கிராமம் கோஸ்டல் எனர்ஜன் முத்தையரா அனல்மின் நிலையம் சார்பாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள...

Read more

நாகர்கோவில் அருகே பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை – காதலன் உள்பட 3 பேர் கைது

நாகர்கோவில் அருகே அனந்தபாலம் பகுதியை சேர்ந்தவர் ஆல்டோ மைக்கிள் டோனிக் (21). இவருக்கும் வாணியக்குடி பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரது...

Read more

கோவையில் வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கும் புதிய முறை – மாவட்ட எஸ்.பி அறிமுகம்

கொரோனா என்னும் பெரும் நோய்த்தொற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காகவும் பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்‌‌‌ செல்‌‌‌வநாகரத்‌‌‌தினம்‌‌‌ வாட்ஸ்அப்...

Read more

ஊரடங்கு காலத்தில்பா துகாப்பு பணிகளை சென்னை போலீஸ் கமிஷனர் நேரில் ஆய்வு செய்தார்

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு காலத்தில், சென்னை பெருநகரில் காவல் துறை மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாகனத் தணிக்கை பணிகளை...

Read more

காயாமொழியில் மதர் சமூக சேவை நிறுவனம் நடத்திய கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாமில் ஏ.எஸ்.பி.,ஹர்ஷ்சிங் ஐ.பி.ஏஸ்., முககவசம், கபசுர குடிநீர் வழங்கினார்

காயாமொழியில் மதர் சமூக சேவை நிறுவனம் நடத்திய கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாமில் ஏ.எஸ்.பி.,ஹர்ஷ்சிங் ஐ.பி.ஏஸ்., முககவசம், கபசுர குடிநீர் வழங்கினார் ****************************** தமிழகத்தில் கொரோனா இரண்டாவது...

Read more

தூத்துக்குடியில் ரேசன் அரிசி கடத்திய 4 பேர் கைது – 3500 கிலோ எடையுள்ள 70 மூட்டை ரேசன் அரிசி, ஒரு ஆம்னி வேன், டாட்டா சுமோ கார் பறிமுதல்.

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரேசன் அரிசி கடத்திய 4 பேர் கைது - 3500 கிலோ எடையுள்ள 70 மூட்டை ரேசன் அரிசி,...

Read more

காவல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தொடரும் இடையூறுகள் !! பாரபட்சமில்லாமல் அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் .. தமிழக முதல்வருக்கு மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் வேண்டுகோள்

காவல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தொடரும் இடையூறுகள் !! பாரபட்சமில்லாமல் அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் .. தமிழக முதல்வருக்கு மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம்...

Read more

தமிழகத்தில் 26 எஸ்பிக்களை பணியிடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் மேலும் 26 எஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் 1....

Read more

மயிலாடுதுறை மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி ஸ்ரீநாதா IPS-க்கு பிரிவு உபசார விழா

மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான முனைவர் ஸ்ரீநாதா IPS தற்போது பணியிட மாற்றம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு பிரிவு...

Read more

தமிழகத்தில் நீட் தோ்வு இல்லாத நிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் உருவாக்குவாா் – கனிமொழி எம்.பி.பேச்சு

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே புதூர் பேரூராட்சியில்,  கலைஞரின் 98ஆவது பிறந்த நாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கனிமொழி எம்.பி., செய்தியாளா்களிடம் கூறியது:...

Read more
Page 458 of 560 1 457 458 459 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.