தமிழகம்

திருப்பத்தூர் வாணியம்பாடி பகுதிகளில் மதுவிலக்கு வேட்டை நடத்தியதில் 200 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு அதே இடத்தில் அழிக்கப்பட்டது

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 1 காவல் ஆய்வாளர், 2 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 23 காவலர்களுடன் வாணியம்பாடி உட்கோட்ட காவல் நிலைய...

Read more

மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கு சிறப்பு கரோனா தடுப்பூசி போடும் பணியினை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்

அடைக்கலாபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கு சிறப்பு கரோனா தடுப்பூசி போடும் பணியினை கனிமொழி எம்பி துவக்கி வைத்து பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம்...

Read more

தமிழகத்தில் 19 ஏ.டி.எம்.களில் கொள்ளை – முக்கிய குற்றவாளி ஒருவர் அரியானாவில் கைது

தமிழகத்தில் சென்னை உள்பட 19 ஏ.டி.எம்.களில் கொள்ளை தொடர்பாக முக்கிய குற்றவாளி ஒருவர் அரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும்...

Read more

பணியின் போது உடல்நலகுறைவால் உயிரிழந்த போலீசாரின் குடும்பத்திற்க்கு ரூ 20,லட்சம் நிதியுதவி

அரியலூர் மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்தினர்க்கு காக்கி உதவும் கரங்கள் சார்பில் ரூபாய் 20 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் திருமானூர் காவல் நிலையத்தில்...

Read more

சாலை விபத்துக்களை தடுக்க சாலை பாதுகாப்பு கமிட்டி ஆலோசனைக்கூட்டம்

சாலை பாதுகாப்பு கமிட்டி ஆலோசனைக்கூட்டம் சாலை விபத்துக்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் புதிய முயற்சி தேசிய,மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் கிராம சாலைகள் , நகராட்சிக்குட்பட்ட...

Read more

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விருதுநகர் மாவட்ட காவல் துறையும், வேர்ல்டு விஷன் இந்தியாவும் இணைந்து குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சியை...

Read more

இரவு ரோந்து காவலர்கள் ஊர்காவல்படை காவலருக்கு மாவட்ட எஸ்‌‌‌.பி பாராட்டு

திருவாரூர் தாலுக்கா காவல் சரகம்: கடந்த 19.06.21  அன்று நள்ளிரவு கூடூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்‌‌‌.பி.ஐ வங்‌‌‌கியின்‌‌‌ ஏ.டி.எம்‌‌‌ இயந்திரத்தை திருட முயற்சி செய்து அதனை தடுக்க...

Read more

தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபலமான திமுக வழக்கறிஞருக்கு!! ராஜ்யசபா எம்.பி. சீட் வழங்கப்படுமா ? தென் மாவட்ட திமுகவினர் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கும் என தெரிகிறது. மூன்று பதவிகளையும் திமுகவே கைப்பற்றும் என்பதால் அக்கட்சியில் கடும் போட்டி...

Read more

இலங்கை அகதிகள் முகாமில் 75 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை கனிமொழி எம்பி தனது சொந்த நிதியில் வழங்கினார்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி இலங்கை அகதிகள் முகாமில் 75 குடும்பங்களுக்கு 15 வகையான மளிகை பொருட்களை கனிமொழி எம்பி தனது சொந்த நிதியில் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி...

Read more
Page 448 of 560 1 447 448 449 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.