தமிழகம்

விளாத்திகுளம் பகுதியில் சட்ட விரோதமாக மணல் அள்ளி லாரிகளில் கடத்திய கும்பல் கைது

விளாத்திகுளம் உட்கோட்டத்தில்   இரவு வாகன தணிக்கையை  தீவிரப்படுத்த தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிட்டத்தின்  பேரில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள்...

Read more

முதன் முதலாக மதுரை ரயில்வே மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரம்

தெற்கு ரயில்வே அளவில் முதன் முதலாக மதுரை ரயில்வே மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரத்தை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர்.லெனின்...

Read more

பொதுமக்களிடம் போலீசார் எளிமையாகவும், கனிவாகவும் நடந்துகொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஐபிஎஸ் அறிவுரை

காவல்துறையினர்பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதுகுறித்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஐபிஎஸ் ஆயுதப்படைகாவலர்களுக்கு ஆலோசனை வழங்கி குறைகளை கேட்டறிந்தார். இந்நிலையில் வாகன சோதனை,...

Read more

டி.ஐ.ஜி தலைமையில் போதைபொருளின் தீமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம், வடவள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடவள்ளி பழைய பேருந்து நிறுத்தம் பகுதியில் கோவை சரக காவல்துறை...

Read more

இந்திய அரசின் நிர்பயா சட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்க்க திருச்சி மத்திய மண்டலத்தில் பெண்கள் உதவி மையம் அமைக்கப்பட்டது.

பிரச்சனைகளுடன் வரக்கூடிய பெண்களுக்கு உதவிடுவதே மையத்தின் நோக்கம் என்ற அடிப்படையில் பெண்கள் உதவி மையம் என்ற திட்டத்தை தொடங்கிவைத்த திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள்...

Read more

புதிய குருவானவர்களுக்கு வரவேற்பு – நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகிய இருபெரும் விழா தூத்துக்குடியில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

புதிய குருவானவர்களுக்கு வரவேற்பு - நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகிய இருபெரும் விழா தூத்துக்குடியில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி பரிசுத்த பேட்ரிக்ஸ் நலன் விரும்பும் ஐக்கியத்தின் சார்பாக,...

Read more

திருவாடானை எம்எல்ஏ கரு. மாணிக்கம் அவர்களிடம் திருவாடானை யூனியன் சேர்மேன், மற்றும் எஸ்.பி பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கரு. மாணிக்கம் அவர்களிடம் திருவாடானை யூனியன் சேர்மேன், மற்றும் எஸ்.பி பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது ------------------------------...

Read more

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 2,500 கிலோ எடையுள்ள விரல் மஞ்சள் பறிமுதல் – 5 பேர் கைது

தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரையிலிருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள 2500 கிலோ எடையுள்ள விரல் மஞ்சள் பறிமுதல் - 5...

Read more

திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணனின் மனித நேயம்

சீர்காழியை அடுத்த தென்னலக்குடி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. ரேஷன் கடை ஊழியராக பணியாற்றி வந்த இவரும், இவரது மனைவி கார்த்திகாவும் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்....

Read more

தூத்துக்குடியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவமனை மருத்துவ அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில்  நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட...

Read more
Page 445 of 560 1 444 445 446 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.