• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

டி.ஐ.ஜி தலைமையில் போதைபொருளின் தீமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

policeseithitv by policeseithitv
June 27, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
டி.ஐ.ஜி தலைமையில் போதைபொருளின் தீமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம், வடவள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடவள்ளி பழைய பேருந்து நிறுத்தம் பகுதியில் கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் முத்துசாமி இ.கா.ப., தலைமையில் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., முன்னிலையில் ரோட்டரி கிளப் உடன் இணைந்து போதைப்பொருள் உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் பற்றியும், நாம் செய்யும் தவறினால் குடும்பத்தினர்களுக்கு ஏற்படும் தீங்குகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் கோவை மாவட்டத்தில் போதைப் பொருளை ஒழிக்க காவல்துறையினர் எடுத்துவரும் தீவிர நடவடிக்கைகளை பற்றியும், பொதுமக்கள் போதை பொருள் விற்பனை சம்மந்தமான தகவல் கிடைத்தால் உடனடியாக காவல்துறையினருக்கு எவ்வித தயக்கமுமின்றி தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும் , போதைப் பொருளால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து உள்ளது.

எனவே மக்கள் போதைப்பொருள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Previous Post

இந்திய அரசின் நிர்பயா சட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்க்க திருச்சி மத்திய மண்டலத்தில் பெண்கள் உதவி மையம் அமைக்கப்பட்டது.

Next Post

பொதுமக்களிடம் போலீசார் எளிமையாகவும், கனிவாகவும் நடந்துகொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஐபிஎஸ் அறிவுரை

Next Post
பொதுமக்களிடம் போலீசார் எளிமையாகவும், கனிவாகவும் நடந்துகொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஐபிஎஸ் அறிவுரை

பொதுமக்களிடம் போலீசார் எளிமையாகவும், கனிவாகவும் நடந்துகொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் ஐபிஎஸ் அறிவுரை

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In