தமிழகம்

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 7 ஆயிரம் ஏழைகளுக்கு புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்.

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 7 ஆயிரம் ஏழைகளுக்கு புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார். தூத்துக்குடி, டிச, 19...

Read more

தூத்துக்குடியில் ஒட்டப்பட்ட சினிமா ஆபாச வால்போஸ்டர் பெண்கள், மாணவிகள் முகம் சுழிப்பு :தூத்துக்குடி மாநகர தமிழக வெற்றி கழகத்தினர்.கருப்பு பெயிண்ட் கொண்டு வந்து செய்த சம்பவம் குவியும் பாராட்டுக்கள்!!

தூத்துக்குடியில் ஒட்டப்பட்ட சினிமா ஆபாச வால்போஸ்டர் பெண்கள், மாணவிகள் முகம் சுழிப்பு :தூத்துக்குடி மாநகர தமிழக வெற்றி கழகத்தினர்.கருப்பு பெயிண்ட் கொண்டு வந்து செய்த சம்பவம் குவியும்...

Read more

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு

தூத்துக்குடி. தமிழகத்தில் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமாக எம்.ஜி.ஆர் மாளிகையில் 234 சட்டமன்ற...

Read more

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சுதாகர் விருப்பமனு

தூத்துக்குடி. தமிழகத்தில் 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமாக எம்.ஜி.ஆர் மாளிகையில் 234 சட்டமன்ற...

Read more

முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி வருகையும், பத்திரிகையாளர்களின் எதிர்பார்ப்பும்

தூத்துக்குடி இந்தியா சுதந்திரம் அடைந்த பின் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக விளங்கும் சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை, ஊடகங்கள் என அமைப்புகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டு, இந்திய திருநாட்டில் பேச்சுரிமையும்,...

Read more

பொன்மேனி பேருந்து நிறுத்தம் அருகே போக்குவரத்து மாற்றம் -பொதுமக்கள் வரவேற்பு

மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்பட்டு வந்ததால் இதற்கு தீர்வு காணும் வகையில் பொன்மேனி பேருந்து நிறுத்தம் அருகே இருபுறமும்...

Read more

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சியினர் சுமார் 100 க்கு மேற்பட்டோர் முக்கிய பிரமுகர் காமேஷ்வரன் ஏற்பாட்டில் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியில் அதன் நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் சங்கிலி அவர்கள் முன்னிலையில் இணைந்தனர்.

================ தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் சங்கிலி அவர்களின் தலைமையே கொண்டு சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியை...

Read more

புதிய துறைமுகத்தில் உள்ள கடற்கரை பகுதியில் மாநகராட்சியும் துறைமுகமும் இணைந்து வளர்ச்சி பணிகள் மேற்கொண்டு வருகிறது – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி. தூத்துக்குடி மாநகராட்சியில் கிழக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, துணை...

Read more

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்கு வித்திடும் முதலமைச்சர் ஸ்டாலின் அடித்தளமிடுபவர்கள் யார்?

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றதும் பெண்கள் வாழ்வில் ஒளிவிளக்கேற்றும்...

Read more

போல்டன்புரம் பொதுமக்கள் புகார் கழிவுநீர் கால்வாய் அடைப்பு உடனடியாக சரி செய்யப்பட்டது மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகர் பகுதியில் மழைக்காலங்களில் சில தெருக்களில் கழவுநீர் வழித்தடங்களில் கழிவு நீர் செல்லாமல் வீடுகளில் தேங்கி இருப்பதாக 36வது வாா்டுக்குட்பட்ட போல்டன்புரம் பகுதி பொதுமக்கள் மேயர்...

Read more
Page 4 of 552 1 3 4 5 552

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.