தமிழகம்

UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற தென்காசியை சேர்த்த மாணவிக்கு மாவட்ட எஸ்‌‌‌.பி சான்‌‌‌றிதழ்‌‌‌ புத்தகம் வழங்கி பாராட்‌‌‌டு

தென்காசி,அலங்கார்நகரை சேர்ந்த சண்முகவள்ளி என்ற மாணவி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) மூலம் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் இந்திய அளவில் 108 வது...

Read more

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சவலாப்பேரி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி...

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 20 காவல்துறையினருக்கு, பாராட்டுச்சான்றிதழ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 20 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி...

Read more

நாகப்பட்டினம் நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்: வேதாரண்யம் மீனவர்கள் இலங்கை அரசை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்!!!

https://youtu.be/yQS6mrLPKoI வேதாரண்யத்துக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்த போது இலங்கை மீனவர்கள் என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வேதாரண்யம் மீனவர்கள் கடந்த...

Read more

தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் சார்பாக “தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 117 – வது பிறந்த விழா கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் சார்பாக "தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 117 - வது பிறந்த விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் சார்பாக "தமிழர்...

Read more

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி பகுதியில் 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது – கைது செய்த விளாத்திக்குளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினருக்கு எஸ்பி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1995ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் நீதிமன்றம் பிடிவாரண்ட்ட பிறப்பித்து 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி...

Read more

மேலூர் அருகே குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விஷ வண்டுகளை கவச உடையணிந்து அழித்த தீயணைப்புத்துறையினர்

*மேலூர் அருகே குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விஷ வண்டுகளை கவச உடையணிந்து அழித்த தீயணைப்புத்துறையினர்*   மதுரை மாவட்டம் மேலூர் அருகே சென்னகரம்பட்டியில் உள்ள...

Read more

தமிழ்நாடு இணையதள செய்தியாளர்களின் மாநில தலைவர் கடலூர் மகே. செல்வமணியின் தந்தை மகேந்திரன் அவர்கள் மறைவு!! தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்

தமிழ்நாடு இணையதள செய்தியாளர்களின் மாநில தலைவர் கடலூர் மகே. செல்வமணியின் தந்தை மகேந்திரன் அவர்கள் மறைவு!! தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்! ---------...

Read more

வேதாரண்யம் அருகே 3 வேளாண் சட்டங்களை நீக்க கோரி சாலை மறியல்

  https://youtu.be/Y3YHR54VqOI வேதாரண்யம் அடுத்த மருதூர் கடைத்தெரு பகுதியில் விவசாய சங்கம் அறிவித்த பாரத தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி இ.கம்யூ கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில்...

Read more

வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 3வது நாளாக வேலை நிறுத்தம்

வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 3வது நாளாக வேலை நிறுத்தம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையிலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாவதும், அவர்களின் வலைகள், மீன்பிடி...

Read more
Page 394 of 560 1 393 394 395 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.