• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மேலூர் அருகே குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விஷ வண்டுகளை கவச உடையணிந்து அழித்த தீயணைப்புத்துறையினர்

policeseithitv by policeseithitv
September 27, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மேலூர் அருகே குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விஷ வண்டுகளை கவச உடையணிந்து அழித்த தீயணைப்புத்துறையினர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

*மேலூர் அருகே குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த விஷ வண்டுகளை கவச உடையணிந்து அழித்த தீயணைப்புத்துறையினர்*

 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சென்னகரம்பட்டியில் உள்ள நடுப்பட்டி பகுதியில், குடியிருப்புகளுக்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறாக (கதம்ப) விஷ வண்டுகள் கூடுகட்டி இருப்பதாக மேலூர் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்தனர்,

 

இதனை தொடர்ந்து மேலூர் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் ராமராஜன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் பொன்னாண்டி, ராஜசேகர், ரஞ்சித்குமார், அசோக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவச உடை அணிந்து ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் விஷ வண்டுகளை அளித்தனர்.

Previous Post

தமிழ்நாடு இணையதள செய்தியாளர்களின் மாநில தலைவர் கடலூர் மகே. செல்வமணியின் தந்தை மகேந்திரன் அவர்கள் மறைவு!! தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்

Next Post

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி பகுதியில் 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது – கைது செய்த விளாத்திக்குளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினருக்கு எஸ்பி பாராட்டு

Next Post
தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி பகுதியில்  22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது – கைது செய்த விளாத்திக்குளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினருக்கு எஸ்பி பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி பகுதியில் 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது - கைது செய்த விளாத்திக்குளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினருக்கு எஸ்பி பாராட்டு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In