தமிழகம்

திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் “முக அடையாளம் கண்டறியும் மென்பொருள்” (FRS-Face Recognition Software) “துவக்க விழா

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த 04.10.2021-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு காவல் துறையின் பயன்பாட்டிற்காக “முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை” தொடங்கி வைத்தார் தமிழ்நாடு...

Read more

முத்துப்பேட்டை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை தலைமையில் இன்றுகொடி அணிவகுப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிரச்சினைக்குரிய இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPSஉத்தரவின்பேரில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முத்துப்பேட்டைகாவல் சரகம்...

Read more

வனஉயிரின வார விழா – கோடியக்கரை கடற்கரையை சுத்தம் செய்த வனத்துறையினர்

வனஉயிரின வார விழா – கோடியக்கரை கடற்கரையை சுத்தம் செய்த வனத்துறையினர் https://youtu.be/9LhCJnxBegI வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் வனஉயிரின வார விழாவையொட்டி வனத்துறையினர் சுத்தம் செய்யும்...

Read more

காவுவாங்க துடிக்கும் மின்கம்பம் – அலட்சியம் காட்டும் மின் வாரிய ஊழியர்கள்

கால் பைசா சம்பாத்தியம் என்றாலும் கவர்மெண்ட் சம்பளம் வாங்க வேண்டும் என்பது பழமொழி. அந்த கால் பைசா சம்பளமும் உழைக்காமல் பெற வேண்டும் என்ற நோக்கில் இருந்து...

Read more

குளித்தலையில் பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் வெட்டிக் கொலை – பரபரப்பு

குளித்தலை அருகே பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான கோபால் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை...

Read more

பெரியகுளம் டி.எஸ்‌‌‌.பி முத்‌‌‌துக்‌‌‌குமார்‌‌‌ தலைமையில் அனைத்து ஊர் சமுதாய தலைவர்களையும் அழைத்து தீவிர ஆலோசனை

பெரியகுளம் துணைக் கண்காணிப்பாளர் முத்‌‌‌துக்‌‌‌குமார்‌‌‌ தலைமையில் பெரியகுளத்தை சுற்றி உள்ள அனைத்து ஊர் சமுதாய தலைவர்களையும் அழைத்து தீவிர ஆலோசனை தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா உட்பட்ட...

Read more

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைப்பு

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைப்பு நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின்...

Read more

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் நாய்கள் கடித்த புள்ளிமானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை

நாய்கள் கடித்த புள்ளிமானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் புள்ளிமான், வெளிமான், குதிரை...

Read more

கொடைக்கானலில் சுற்றுலா வழிகாட்டினர் மற்றும் அனைத்து வாகன ஓட்டுனர்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் குறித்து ஆலோசனை கூட்டம் டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

கொடைக்கானலில் சுற்றுலா வழிகாட்டினர் மற்றும் அனைத்து வாகன ஓட்டுனர்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் குறித்து ஆலோசனை கூட்டம் டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது __ திண்டுக்கல் மாவட்டம்...

Read more

திண்டுக்கல் மாவட்ட காவல்‌‌‌ அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட காவல்‌‌‌ அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூட்டத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாசன்‌‌‌ தலைமையில் நடைபெற்றது,...

Read more
Page 387 of 560 1 386 387 388 560

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.