தமிழகம் முழுவதும் இன்று 5 வது மெகா தடுப்பூசி முகாம்: நடைபெற்று வருகிறது குறிப்பாக இன்று 30 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது! இதுவரை இல்லாத வகையில், அதிகம்...
Read moreசட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை இருசக்கர வாகனத்தில் கடத்தியவர் கைது - ரூபாய் 15,000/- மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல். ♻️...
Read morehttps://youtu.be/3Yu8QQKbOmU நெல்லை மாவட்டம் பிராஞ்சேரி அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான விவசாய பண்ணை உள்ளது இந்த பண்ணை வாயிலாக சுமார்...
Read moreஈரோடு மாவட்டத்தில் நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையாக நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில்...
Read moreஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு ரெயில் மூலமாக செல்ல வரும் பொதுமக்கள் ரெயிலுக்காக காத்திருக்கும் போதும், ரெயில் நிலையத்தில் செல்போன் ஜார்ஜ் போட்டு இருக்கும்...
Read moreதமிழகத்தில் இன்று 5 -வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதுவரை 4 கட்டமாக தடுப்பூசி முகாம் நடைபெற்று முடிவடைந்து உள்ளது. இதில் பல...
Read moreநெல்லை மாவட்டம் வள்ளியூர், சங்கனாபுரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த வாக்குச் சாவடிக்கு 88வயதுள்ள சங்கரம்மாள் என்பவர் வாக்களிக்க சென்றார். அப்போது தேர்தல் பாதுகாப்பு பணியில்...
Read moreசென்னை மணலிபுதுநகரில் அமைந்துள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு நேற்று...
Read moreதென்னிந்தியாவிலேயே முதல் முதலில் உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூரில் அமைய உள்ளது. மத்திய தொல்லியல் துறையினர் ஞாயிற்றுகிழமை அகழாய்வுடன் பணியை துவங்க உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்...
Read moreமதுரை ஆனையூர் அருகே உள்ளது எஸ்விபி நகர். இங்கு வசித்து வந்தவர் சக்திகண்ணன். இவர் இதே பகுதியில் சோப் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். மனைவி பெயர்...
Read more© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.
© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.